நீலப்புரவி வீரன்- 6
எதிர்காலப்பிரகாசம் ஆரவல்லி மலைத்தொடரின் புதர்களுக்கு நடுவில் இருந்த குடிசையில் மிகுந்த கவலையுடன் மீனாள் அமர்ந்து இருந்தாள். கடந்த ஒரு வருடத்தில் நடந்தது அனைத்தும் நினைத்த அவள் நெஞ்சம் அவளது தாயை எண்ணிக்...
நீலப்புரவி வீரன் – 5
நீலப்புரவி வீரன் - 5 டாக்டர் எல். கைலாசம் ஹல்டிகாடி யுத்தம் மீனாள் சத்திரிய வம்சத்தில் பிறந்தவள். அவளிடம் மன உறுதி இருந்தது. யுத்தத்துக்குச் செல்லும் முன்பு விக்கிரமன் நெற்றியில் குங்குமிட்டு...
நீலப்புரவி வீரன்- பாகம் 4
நீலப்புரவி வீரன்- பாகம் 4 நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான் மீனாளுக்கு திருமணம் முடிந்து ஒரு திங்களாகி விட்டிருந்தது. தானியில் அவர்களுக்கு என்று தனியாக சிறிய வீட்டை...
நீலப்புரவி வீரன்
பாகம் 3 அநிதி பெரிது நீலப்புரவியில் வந்து திருவாங்கூர் அரசகுலப் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞன் யார்? என்று இந்தக் கதையைப் படிக்கும் நேயர்களுக்கு தோண்றியிருக்கும். மீண்டும் அவசரப்படாதீர்கள் எஜமானர்களே. சொல்கிறேன்....
நீலப்புரவி வீரன் பகுதி 2
மங்கையை தூக்கிச் சென்ற மாயவன் வெகுதூரத்தில் விடிவெள்ளி வேகமாக மேலே வந்து விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. பஞ்சனையில் படுத்திருந்த திருவாங்கூர் மகாராஜா வீர ரவிவர்மாவின், உடன்பிறவா சகோதரியின்...
நீலப்புரவி வீரன் – பகுதி 1
பகுதி 1 நடுஇரவு யுத்தகள மங்கை சற்று மனவேதனையுடன்தான் ஜெய்ப்பூர் வந்தேன். ஜெய்ப்பூர் வரும்வழியில் இருந்த மலைத்தொடரையும் அதன் மேலிருந்த கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்தவுடன் மனச்சோர்வு அகன்றது. அருமையான...
நான் கண்ட பெரியவர்கள்: அ.ச.ஞானசம்பந்தனின் ஏ.என்.சிவராமனுடனான அனுபவம்!
(மார்ச் 1 - ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்) "நான் கண்ட பெரியவர்கள்' நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப்...
விவேக் சங்கரின் இயக்கத்தில் நதிமூலம் நாடகம்
விவேக் சங்கர் எழுதி தயாரித்து இயக்கும் நாடகம் நதிமூலம். வரும் பிப்.20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் நடைபெறவுள்ளது. கிரிஷ்,...
இதோ விரிகிறது ஒரு கவிதை!
அழகான சிறிய கூடு அதில் அம்மா குருவி இட்ட முட்டை பாதுகாப்பாய் இருந்தது விரியப் போகுது இதோ... இதோ... பட்டுக் குஞ்சு தன் ரோஜா வாய் திறக்கும் திராட்சைக்...
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்”
கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” கல்கி-சிறுகதையின் தேவைகாஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை...