இலக்கியம்

இலக்கியச் சிந்தனை கூட்டம்: கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்!

சென்னை: இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நாளை சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை ஆழ்வார் பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவை அடுத்துள்ள அம்புஜம்மாள்...

மகான் ஸ்ரீராமானுஜர் குறித்து டிவி தொடர் எழுதுகிறார் கருணாநிதி

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் மகான் ஸ்ரீராமானுஜர் குறித்த தொலைக்காட்சி தொடர் ஒன்று தயாராகிறது. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இந்து மதத்திற்கு...

நீலப்புரவி வீரன்- 6

எதிர்காலப்பிரகாசம் ஆரவல்லி மலைத்தொடரின் புதர்களுக்கு நடுவில் இருந்த குடிசையில் மிகுந்த கவலையுடன் மீனாள் அமர்ந்து இருந்தாள். கடந்த ஒரு வருடத்தில் நடந்தது அனைத்தும் நினைத்த அவள் நெஞ்சம் அவளது தாயை எண்ணிக்...

நீலப்புரவி வீரன் – 5

நீலப்புரவி வீரன் - 5 டாக்டர் எல். கைலாசம் ஹல்டிகாடி யுத்தம் மீனாள் சத்திரிய வம்சத்தில் பிறந்தவள். அவளிடம் மன உறுதி இருந்தது. யுத்தத்துக்குச் செல்லும் முன்பு விக்கிரமன் நெற்றியில் குங்குமிட்டு...
- 2026

நீலப்புரவி வீரன்- பாகம் 4

நீலப்புரவி வீரன்- பாகம் 4 நீர்நிலையை அசுத்தப்படுத்துபவன், அதை அழிக்கிறான்   மீனாளுக்கு திருமணம் முடிந்து ஒரு திங்களாகி விட்டிருந்தது. தானியில் அவர்களுக்கு என்று தனியாக சிறிய வீட்டை...

நீலப்புரவி வீரன்

பாகம்  3 அநிதி பெரிது நீலப்புரவியில் வந்து திருவாங்கூர் அரசகுலப் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞன் யார்? என்று இந்தக் கதையைப் படிக்கும் நேயர்களுக்கு தோண்றியிருக்கும். மீண்டும் அவசரப்படாதீர்கள் எஜமானர்களே. சொல்கிறேன்....

நீலப்புரவி வீரன் பகுதி 2

மங்கையை தூக்கிச் சென்ற மாயவன் வெகுதூரத்தில் விடிவெள்ளி வேகமாக மேலே வந்து விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. பஞ்சனையில் படுத்திருந்த திருவாங்கூர் மகாராஜா வீர ரவிவர்மாவின், உடன்பிறவா சகோதரியின்...

நீலப்புரவி வீரன் – பகுதி 1

பகுதி 1 நடுஇரவு யுத்தகள மங்கை                    சற்று மனவேதனையுடன்தான் ஜெய்ப்பூர் வந்தேன். ஜெய்ப்பூர் வரும்வழியில் இருந்த மலைத்தொடரையும் அதன் மேலிருந்த கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்தவுடன் மனச்சோர்வு அகன்றது. அருமையான...

நான் கண்ட பெரியவர்கள்: அ.ச.ஞானசம்பந்தனின் ஏ.என்.சிவராமனுடனான அனுபவம்!

(மார்ச் 1 - ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்) "நான் கண்ட பெரியவர்கள்' நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப்...

விவேக் சங்கரின் இயக்கத்தில் நதிமூலம் நாடகம்

விவேக் சங்கர் எழுதி தயாரித்து இயக்கும் நாடகம் நதிமூலம். வரும் பிப்.20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் நடைபெறவுள்ளது. கிரிஷ்,...
- 2026

Recent articles