ஒரு நாள் மாசு..!

diwali-and-crackers
diwali-and-crackers

கவிதை: ஒருநாள் மாசு 
தெலுங்கில்: உஷா துரகா ரேவல்லி.
தமிழில்: ராஜி  ரகுநாதன் 

பிளாஸ்டிக் கவர் எடுத்த ஒவ்வொரு முறையும்..
மோசமான மாசு!

தெரு முனைக்குச் செல்வதற்கு
கார் எடுத்தால் மாசு!

தேவையில்லாமல் மின் விளக்கு…
அணைக்காமல் ஏசி…
நிற்காமல் ஒழுகும் குழாய்…
கண்டுகொள்ளாமல் இருப்பது…
மாசு மாசு மாசு…!

மரம் வெட்டுவதைப் பார்த்தும்
சும்மா இருப்பது …
கின்லே பாட்டில் கீழிறக்காமல்
குடித்து வீசியெறிவது …
ஆபீஸ் பிரிண்டரில் குப்பல் குப்பலாக
பிரிண்ட் அவுட்டுகள்…
அவசரமாக எடுத்தெறியும் டிஷ்யூக்கள் …
டன் கணக்கில் குப்பை…
மைல் தூரத்திற்கு அடைந்த சாக்கடை…
எல்லாம் மாசு… மாசுதான்!

சுற்றுச்சூழல் மீது அக்கறை
ஓர் இரவுக்கே அன்று…
மாசு மீது அக்கறை
ஒரு ஸ்பூன் போதாதே!

பண்டிகைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு…
ஒரு காரணமும் உண்டு…
புரிந்து கொள்ள வேண்டும்!
இல்லாவிடில் …
ஊர், பெயர், இருப்பு இல்லாத
வெற்றுக் காகிதமாகிப் போவோம்!

நம் வாழ்வே மாசு…
நம் பழக்கங்களே பூமிக்கு சாபம்…!

சுற்றுச்சூழல் மீது அக்கறை இருந்தால்
ஒவ்வொரு நாளும் …
ஒவ்வொரு கணமும்
விழிப்பு நம்முள் தலை தூக்கியிருக்கும்!

கொஞ்சமாவது ரோஷம் இருந்திருந்தால்
நம் இருப்பை சரியாக
அடையாளம் காண்போம்…
பாதுகாத்துக் கொள்வோம்!

பண்டிகை கொண்டாடாவிட்டால்
விட்டு விடுங்கள்…
அது அவரவர் இஷ்டம்!
அதற்கு காரணம் கூறுவது
மிகப் பெரும் நஷ்டம்!

கையாலாகாத விட்டேத்தியான வாழ்வுக்கு
கோழைத்தன மனசுக்கு
எந்த மாசானால் தான் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories