Breaking News
வந்தான் கண்ணன்!
மதிசெறிந்த சனாதனம்
அவனின் பூமி- இன்று
புவிவியக்கும் செயலென்னி
வந்தான் கண்ணன். (1)
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங்கரை சென்று…
ஆடிப் பெருக்கன்றே ஆற்றங் கரைசென்று
கூடி உணவருந்திக் கொண்டாட்ட - மாடி
கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!
ங்கில மூலத்தைப் படிக்க பலரும் ஆர்வமாயிருந்தது தெரியவந்தது. நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விசாரித்தனர். அடியேனும் மிகவும் சிரமப்பட்டு,
ஐயா சிவாஜி!
தாகூரின் ‘O Shivaji!’ என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்
தமிழில் ‘ஸருமன்’ என்ற புனைபெயரில்' - சங்கர. மகாதேவன்
மண்விரும்பு நல்லோரின் மன்னவன் நீ!
உந்தனுக்கு எந்நாளும் சிறந்தநாள்; மோடி
உன்னாளில் விஷ்வகர்மன் பிறந்தநாள்:
பாட்டுக்கொரு புலவன்
இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம்
எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.
இதுவும் கடந்து போகும்…
ஏன் மூஞ்சிய எப்பவும்
'உம்' ன்னு வச்சிக்கிட்டு
வேலை பாக்குறீங்க
சிரியுங்களேன்
காலாலாகா கையாயாகை மேலாலாமா பாலாலாபா!
இருவருமே நம்மை பரிபாலிக்கும் பாலர்கள், அப்பால் உள்ள ஆதாயமாகிய முக்தியைத் தருபவர்கள்.
போதை பொருட்கள் ஒழிப்பு சபதம்
நகைப்பேதான் மிஞ்சுமிங்கு! நாளும்போதை!
நாட்பட்ட விஷயமிது! தெளிந்தால் சரி!!
எகிறிவிடும் சமூகநீதி டோப்பா!
உன் அல்லக்கை பரிவாரம் இல்லாமல்
இன்றைய சேரிக்குள் தனியாக நுழைந்துவிடாதே
உன் சமூக நீதி டோப்பா எகிறிவிடும் ஜாக்ரதை
பசும்பொன் தா.கியார் நினைவுநாள் அஞ்சலி!
உத்தமர் பசும்பொன் தா. கிருட்டிணன் நினைவு நாளில்
புலம்பித் தவிக்க விட்டு விட்டாயே!