கவிதைகள்

உலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்!

#உரக்கச்சொல்லுகிறோம் ! நாங்கள் #மோடி #காலத்தவர்கள்.... #ஜெய்ஹிந்த்...

அருள்புரிவாய் கலைவாணியே!

கலைகளுக்கெல்லாம் அரசியே, கலைமகளே, எங்கள் காக்க வேண்டும்.சகலகலா வல்லியே, எங்கள் சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். சாவித்ரியே, எங்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும்.ஞானத்தின் நாயகியே, எங்களுக்கு நல்லறிவை கொடுக்க வேண்டும்....

“அரனாக அரணானாள்” – சிவபிரதோஷம்!

"அரனாக அரணானாள்" - சிவபிரதோஷம்!

பராசக்தி ஒன்றேதான் உண்டு! (பாரதியின் நினைவில்)

(இன்று (11.09.2019) மஹாகவி பாரதியார் நினைவுதினம்)

கவிதை : ஓரங்க நாடகம்!

ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்! உள்ளத்தில் திரைஏறுது! - கதை உயிருள்ள வரைஓடுது! யாரங்கு நாயகன்? யார்நின்று பார்ப்பவன்? யாருக்காய் அரங்கேறுது? - பிறர் யாருக்கும் புரியாதது! * என்னென்ன ஒப்பனை! ஏதேதோ...

“ஆனை முகன்” அழகுக் கவிதை!

(இன்று 02.09.2019 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி தினம்)
- 2026

பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!

"பாரத தேசக் கொடி" (கவிஞர் மீ.விசுவநாதன்) பாரத தேசக் கொடிபாரீர் ! - அது பறக்கும் அழகின் கதைகேளீர் !மாரத வீரர் தியாகிகளும் - ஒளி மங்காத் தவசி, ஞானிகளும்தாரக மந்தி ரமாய்த்தினமும் - வீர சங்கம் முழங்கி வருகின்றபூரண...

இன்று… சிவபிரதோஷம்!

சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்" கவிதை: மீ.விசுவநாதன் வழிவிடு தெய்வம் இவரென்று - தினம் வழிபடு கின்றோம் சிவரூபம் விழிவழி உள்ளே இவர்சென்று - நம் வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை. வழிவழி யாக சிவநாமம் - நம் வாக்கிலே நின்று நமைக்காக்கும் அழிவது தீய குணமென்று -...

ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

அத்தி வரதர் வைபவம் நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! - 01 அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ? முந்தையர்  நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார் பிந்தையர்  மேன்மைகாண  சொப்பனம் பேசிநீரும் எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! -...

சென்னை பல்கலைகழகத்தில் கவிதை பாடநூலானது! கேரள திருநங்கை மகிழ்ச்சி!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் விஜயராஜ மல்லிகா. இவர்  ஒரு திருநங்கை இவரது கவிதைகள் பிரபலமானவை. இவருடைய குறிப்பிட்ட சில கவிதைகள், கேரளாவின் எம்.ஜி.பல்கலைக்கழகம் மற்றும் காலடி ஸ்ரீசங்கராச்சாரியா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில்...

தாய் உள்ளத்துக்கு இன்று 96வது பிறந்த நாள்!

திமுக., தலைவர் ஆகிக்கொண்ட கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக., தலைவர் ஆக்கிக்கொண்ட  மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

சிவபிரதோஷம்: “வேளைபிர தோஷமிது ஈசா” (கவிதை)

"வேளைபிர தோஷமிது ஈசா" (மீ.விசுவநாதன்)மாதாவின் தோற்றத்தில் ஈசா - உன் மனத்துள்ள ஈரத்தைக் கண்டேன் கேதாரின் மாமலையில் ஈசா - உன் கீர்த்திமிகுப் பொற்சுடரைக் கண்டேன்வாய்மணக்க உன்பேரைச் சொல்ல - என் வம்சமது வாழுவதைக் கண்டேன் காய்கனிந்த இன்பமெனும் ஈசா -...
- 2026

Recent articles