கவிதைகள்

தமிழ்_அண்டா..!

தமிழ்_அண்டா..!

காமஹாசா – இனி நீ ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது-!

அன்றே உன்னை அடையாளம் கண்டிருப்போம் -இன்று உன்னை டிவிட்டரில் மட்டுமல்ல கூகுளில் தேடினாலும் தெரியாதென்ற நிலை வந்திருக்கும் -

மானங்கெட்ட தமிழனே… மராட்டியனைப் பார்த்து பாடம் படி..!

மகாராஷ்ட்ராவில் எத்தனையோதலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதார தினம்! சிறப்புக் கவிதை!

ஸ்ரீ ராமானுஜர்கவிதை: மீ.விசுவநாதன்சிறந்தோர்கள் தோன்றிய தெய்வீகப் பூமியில் பிறந்தோர்கள் யாவர்க்கு(ம்) இன்பம் தரும்நற் திருவே "இராமா னுஜ"ரா யிருக்க, திருவா திரைவந்த தேன். (1)தேன்தமிழால் ஆழ்வார்கள் செய்துதந்த பாசுரத்தை வான்முழக்கம் செய்யும் மறையோர்கள் தான்முன்னே செல்ல, பெருமாளோ பின்வர வேண்டுமென்ற நல்ல...

அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்

அடல் பிஹாரி வாஜ்பாய் – கவிதைகள் -2ஹார் நஹீ மானூங்கா...ரார் நயீ தானுங்காகால் கே கபால் பர் திகாதா மிடாதாஹூ கீத் நயா காதாஹூஹோகர் ஸ்வதந்த்ரதா மே னே கப் பாஹா ஹை கர் லூ...

இதுதான் சமயம் என் தமிழ்நாடே…!

இதுதான் சமயம் என் தமிழ்நாடே ! புதிய விடியலுக்கு பூபாளம் பாடு.!ஒரு துகள் ஊழல் ஒட்டிய பேரையும் ஒவ்வா தென்றே ஒதுக்கித் தள்ளு. !நல்லோர் ஆளும் வகைக்குத் துணையாய் கள்ள ஆட்சியைக் கலைத்துப் போடு !வாக்குகள் போட்டு...
- 2026

ஒவ்வொரு நதியும் கங்கை! ஒவ்வொரு கல்லும் சங்கர்…! வாஜ்பாயி கவிதைகள்!

ஒவ்வொரு நதியும் கங்கை ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம் - அடல் பிஹாரி வாஜ்பாயிபாரத் கோயி பூமிகா துக்கடா நஹி ஹை. ஜீதா ஜாக்தா ராஷ்ட்ர புருஷ் ஹை. ஏ வந்தன் கீ தர்தீ ஹை. அபிநந்தன் கீ தர்தீ...

புத்தாண்டே வா! 

தமிழ்ப் பற்றுக் கொண்ட, தமிழை மும்பையில் வளர்த்த அமரர் இரா. இராகவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து மடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய இரா. இராகவனுக்கு ஒரு இதயப்பூர்வ...

புதிய விடியலை நோக்கி…

புதிய விடியலை நோக்கி...அனைவரையும் அனுசரித்தும்; அனைத்து செயல்களையும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்....இனிய மனதுடனும் ஈடில்லா மகிழ்ச்சியுடனும் முடிந்த வரை உதவி புரிந்தும் மற்றவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தியும் .... எளிமை வாழ்வை ஏற்றுக் கொண்டும்...அடுத்தவர் புறம் பேசாமலும் பெரியோரை மதித்தும் சக வயதோரை சிறியோரை புரிந்தும் தத்தம் விருப்பங்களில் ஈடுபட்டு நம்...

தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

தமிழினத் துரோகிகள் / கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் / முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் / இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்... சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது... இப்போதும் அப்படியே இருக்கிறது... நாளையும் அப்படியே இருக்கும்! நாம் நாமாக நம்மை உணரும்...

வாக்குறுதியை கேட்டு வாக்குப் போடு!

வருவாங்க வருவாங்க ஓட்டு கேட்க வருவாங்க தருவாங்க தருவாங்க காசு பணம் தருவாங்கஐந்தாண்டு பாத்துக்கோங்க ஒங்க வாழ்வ நெனைச்சுக்கோங்க அப்றம் அசைச்சா அசையாது கவுத்தா கவுழாதுநேத்து வந்த மன்னாரு என்ன செஞ்சாரு இன்று வந்த மன்னாரு என்ன...

போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!

நான் ...அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..! அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..! இந்த அமைதி மார்க்கம்...இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்!ஆனால்... என் மீதுதானே எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?!பாலைவன மண்ணில் இருந்து எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்.. என்...
- 2026

Recent articles