Breaking News
புறப்படு பெண்ணே! கவிதை
சமீபத்தில் மராத்திய மொழியில் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் (Tukadoji Maharaj) எழுதிய 'கிராம் கீதா' ( Gram Geeta) படித்தேன்.
அதில் மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில், துகடோஜி மஹாராஜ், "பெண்களின் முன்னேற்றம்' என்பது...
உள்ளம் உருக்கிய கவிதை… வீரன் சுப்பிரமணியனுக்கு அஞ்சலியாய்..!
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும்...
சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே!
அல்லாவை ஏற்பேன் என்றான் குல்லாவை தலையில் ஏற்றான் சமத்துவமாய் வாழும் நிலையில் சர்ச்சைகளை தவிரும் என்றான்உன் மதம் உனக்கு உயர்வு
என் மதம் எனக்கு உயர்வு
ஏழை மனதை மாற்றும் நோக்கில்
ஈனச் செயல் செய்யாதே என்றான்மதம்...
சிவபிரதோஷம்: “அனுதினமும் சொல்வாக்கும் நீயே “
(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்) கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன்கைலாய மலைமீது எங்கள் - வீரர்காவலுக்கு நிற்பதனைக் கண்டேன்மெய்மாயக் கலைஞன்நீ அங்கே - அவர்க்குமெய்க்காவல் செய்துவரு கின்றாய் .பொல்லாரும் வல்லாரும் அங்கே -...
ஏக இறைவன்… அல்ல! ஏகத்துக்கும் இறைவன்!
ஏக இறைவன் அல்ல.. ஏகத்துக்கும் இறைவன்!இறைவனுக்கும் குடும்பத்தைப் புகுத்தியவன் இந்து...குடும்பத்துக்குள் இறைவனைக் கண்டவன் இந்து!இறைவனுக்கு இணை வைப்பா?எதிர்க்கேள்வி கேட்டவன் அல்ல! இறைவன் மனித உருவில் உலவிய பூமியில்...எளியோரைக் காத்தருளும் மனித உருவில் இறைவன் வருவான் என்ற தத்துவ...
பெருந்திணைக்காரி
குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கிதாமரை மலர்களையும்கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்தமருத நிலத்து விறலிஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்றுகீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்பநீள்சுவர் மண்டபத்துக் கல்லிருக்கையில் அமர்ந்தபடி தனிமையின் இரைச்சலைப் படையலிடுகிறாள்புதிர்த்திசையின் பாரம்தாளாமல் தடுமாறும் பதின்மன் குத்திட்ட...
“ஞானகுரு பாரதிசொல் மாறாதே”
நல்லோரை வாயாரப் பாராட்டு - நாடுநலம்பெறவே உழைப்போரைச் சீராட்டுபொல்லாரைப் பொய்யாரைக் கூடாதே - அவரைப்புகழ்வோரின் பக்கமும்நீ போகாதே.தேசத்தின் ஆற்றுமணல் அள்ளாதே - அத்திருடர்கள் உதவியைநீ நாடாதேகாசுக்காய் மானத்தைத் தள்ளாதே - உயர்காரியத்தில் பின்வாங்கிப்...
சிவபிரதோஷம் ” சிவ குடும்பம் “
கணபதி சொல்லும் கேட்பான் - சிவ
கணங்களுக்குப் பொருளு மாவான் - தன்
தளபதி நந்தி போற்றும் - இசைத்
தாளத்தில் தன்னைத் தோற்பான் .கந்தனைக் குருவாய் ஏற்றான் - ஒங்
காரத்தின் பொருளைக் கேட்டான் - தனை
நிந்தனை...
கார்த்திகை மாத ஒளிவெள்ளம்
கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத்
தீவினில் தீயின் புதுவண்ணம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம்
கவலைகள் போக்கும் அதுதிண்ணம்மாமலை அண்ணல் சிவனுருவை - விண்
மண்ணிலே காட்டும் மலைநெருப்பு
ஆவலைத்...
கஜாவினால் கசங்கின இதயங்கள்…
அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியதுநடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றதுஅய்யகோஎம்மக்கள்
வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி
அலறினர் துடித்தனர்தோராயமாய் அரசு
குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும்
தாண்டி நீண்டது பாதிப்புநகரமோ கிராமமோ
இருளை...
ஒளி தீப விழா…!
"ஒளிதீப விழா" கவிதை: மீ.விசுவநாதன்
கண்ணா கண்ணா நீதான் - மாமன்
கம்ச(ன்) உயிரை மாய்த்தாய்
கண்ணா கண்ணா நீதான் - நர
காசு ரனுயிர் ஓய்த்தாய்
கண்ணா கண்ணா நீதான் - அவன்
கடேசி ஆசை ஈந்தாய்
கண்ணா கண்ணா உந்தன் -...