சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே!

ramalingam - 2026

அல்லாவை ஏற்பேன் என்றான்
குல்லாவை தலையில் ஏற்றான்
சமத்துவமாய் வாழும் நிலையில்
சர்ச்சைகளை தவிரும் என்றான்

உன் மதம் உனக்கு உயர்வு
என் மதம் எனக்கு உயர்வு
ஏழை மனதை மாற்றும் நோக்கில்
ஈனச் செயல் செய்யாதே என்றான்

மதம் மாற்றும் எண்ணத்தை விட்டு விட்டு
தேசம் உயர்த்தும் பணியை செய்ய வா
என்று அன்போடு அழைத்தான்
வளர்ச்சிக்கு துணையிரு, தோள் கொடு என்றான்

வாடகைக்கு வந்த கூட்டம் நீங்கள்
வசதிக்கு என்ன குறை,
வாய்ப்புகள் பல இருந்தும்,
மதவெறி ஏன் என்றான்

என் மதம் கற்றுக் கொடுத்த
நல்லிணக்கம்
உன் மதத்தில் ஏன் இல்லை என
ஓங்கி ஒலித்தான்

சுற்றி நின்ற குள்ளநரிக் கூட்டத்தை
சுற்றம் என கணக்கு போட்டான்
சுற்றி வர ஆகும் கணப் பொழுதில்
சுற்றி வளைக்கப்பட்டான், வெட்டுப்பட்டான்

கை பிடித்து இழுத்தானா,
காமுகனாய் இருந்தானா,
கள்ளத்தனம் செய்தானா,
எவர் வயிற்றிலும் அடித்தானா
என்ன தவறு செய்தான்
என் இந்து சொந்தம் ராமலிங்கம் ?

இது நம் நாடென நினைத்தோமே,
நல்லவர் ஆட்சி என கொண்டோமே
நானிலமும் நம் மேன்மையை
ஏற்கும் நாள் நம் காலத்தில் காண்போம் என
இறுமாப்பு கொண்டோமே

பேய்கள் ஆட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்
என்பது இதுதானா?

ஆயிரம் ஆண்டுகளாய்
அடிமைப்படுத்தியவனை
அடித்து விரட்டிய வீர சிவாஜி
வம்சம் எங்கே?
ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற
வாஞ்சிநாதன் வீரம் எங்கே?

அப்சல் கான்களும், ஒளரங்கசீப்புகளும்
அவதாரம் எடுக்க இந்த மண் அரபு தேசமல்ல

இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
மகான்கள், சித்தர், வீர புத்திரர்கள் அவதரித்த
பூமியிது,
இன்றும் கூட வீரத் துறவிகள் வழிநடத்தும்
வேத பூமியிது

அடித்து நொறுக்க ஆணையிட யாரும் வேண்டாம்
ஆருயிர் சோதரனை, ராமலிங்கத்தை மனதில் வைத்தால்,
தேசமும் தெய்வமும் காக்கப்பட வேண்டும் என பகுத்தறிந்தால்,
புல்லுறுவிக் கூட்டத்தை பிடுங்கி எறிய பலம் கூடும்,
தலைமுறைகள் காக்கப்படும் சந்ததிகள் நமை வாழ்த்தும்

பதிவோம் நம் கண்டனங்கள்
எழுப்புவோம் தூங்கும் மானிடர்களை
புயல் என புறப்படட்டும்
புதுயுகம் படைக்கட்டும்…

  • எழுதியவர் யாரோ? இணையத்தில் வைரலாகும் கவிதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories