Breaking News
மகளிருக்கென்று ஒரு தினம்! மகளிரின்றி ஏது தினம்?
மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்
உலகம் கொண்டாடுகிறது...
பெண் என்பவள் பிரம்மாவின் மறு அவதாரம்.
பெண் சிருஷ்டி செய்பவள்.
மாநிலம் காக்கின்ற பெண்ணே …!
மங்கையராய் பிறப்பெடுத்து
மாநிலம் காக்கின்ற பெண்ணே
உன் பிறப்பு தனித்துவம் பெற்றது..
அவைகளுக்கான ‘ஆமென்’..!
மற்ற ஆடுகளும் அவ்வாறே
..ம்ம்ம்ம் மே யென்றதுகள்.
அவைகளுக்கு அதுதான்
ஆமென் .
தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…
விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்…
விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது
வெறும்
தண்ணிப் பாம்பு!
கனல் மணக்கும் பூக்கள்
கவிவேழம் இலந்தை சு. இராமசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்தவசந்த ஆண்டுவிழாக் கவியரங்கில் 23.02.2020 ஞாயிறு அன்று – படித்தது )
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்
"பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (மீ.விசுவநாதன்)காளி பூஜை செய்தவர் - அவள்
காலைத் தொழுது வென்றவர்
ஆளி வர்யார் கேட்கிறாய் - அவர்
அன்பு இராம கிருஷ்ணராம்கங்கை நீரைப் போன்றவர் - புதுக்
காற்றைப் போலத் தூயவர்
எங்கு யாரு...
ஏனென்றால்…. செடிகளுக்கு நரம்பு கிடையாது! வரங்கள் கேட்காது!
ராஜாவுக்குப் பிறந்த நாள்.
பிரஜைகள் நிறைய பேர் வந்தார்கள்
தமிழமுதம்!
தேரினில் ஏறித் தமிழ்த்தாய் என்னும்
தெய்வம் வருகிறது - அது
தன்னைப் பயிலும் மானிடர்க் கெல்லாம்
இன்பம் அருள்கிறது!
ஓ… இங்கே செத்தவன் தமிழன் இல்லையோ?!
பங்களாதேஷிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன்.
இங்கே செத்தது தமிழன் இல்லையோ?????
‘அலைகடலே… அடியேனின் வணக்கம்!’ : பிரதமர் மோடியின் மாமல்லை தமிழ்க் கவிதை!
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் அண்மையில் கடற்கரையில் அமர்ந்து, மாமல்லை கடல் அழகை ரசித்து, கடற்கரை மணல் வெளியில் நடந்து பயிற்சி செய்து… அது குறித்து ஒரு கவிதை எழுதினார். அதன் தமிழ்...