எங்கள் ராமன்!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
ஏனென்றால்…. செடிகளுக்கு நரம்பு கிடையாது! வரங்கள் கேட்காது!
ராஜாவுக்குப் பிறந்த நாள்.
பிரஜைகள் நிறைய பேர் வந்தார்கள்
தமிழமுதம்!
தேரினில் ஏறித் தமிழ்த்தாய் என்னும்
தெய்வம் வருகிறது - அது
தன்னைப் பயிலும் மானிடர்க் கெல்லாம்
இன்பம் அருள்கிறது!
ஓ… இங்கே செத்தவன் தமிழன் இல்லையோ?!
பங்களாதேஷிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன்.
இங்கே செத்தது தமிழன் இல்லையோ?????
‘அலைகடலே… அடியேனின் வணக்கம்!’ : பிரதமர் மோடியின் மாமல்லை தமிழ்க் கவிதை!
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் அண்மையில் கடற்கரையில் அமர்ந்து, மாமல்லை கடல் அழகை ரசித்து, கடற்கரை மணல் வெளியில் நடந்து பயிற்சி செய்து… அது குறித்து ஒரு கவிதை எழுதினார். அதன் தமிழ்...
உலகையே ‘காலடி’யில் கிடத்தும்… தமிழனாக பெருமை கொள்கிறோம்!
#உரக்கச்சொல்லுகிறோம் !
நாங்கள் #மோடி #காலத்தவர்கள்....
#ஜெய்ஹிந்த்...
அருள்புரிவாய் கலைவாணியே!
கலைகளுக்கெல்லாம் அரசியே, கலைமகளே, எங்கள் காக்க வேண்டும்.சகலகலா வல்லியே, எங்கள் சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். சாவித்ரியே, எங்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும்.ஞானத்தின் நாயகியே, எங்களுக்கு நல்லறிவை கொடுக்க வேண்டும்....
பராசக்தி ஒன்றேதான் உண்டு! (பாரதியின் நினைவில்)
(இன்று (11.09.2019) மஹாகவி பாரதியார் நினைவுதினம்)
கவிதை : ஓரங்க நாடகம்!
ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்! உள்ளத்தில் திரைஏறுது! - கதை உயிருள்ள வரைஓடுது! யாரங்கு நாயகன்? யார்நின்று பார்ப்பவன்? யாருக்காய் அரங்கேறுது? - பிறர் யாருக்கும் புரியாதது! * என்னென்ன ஒப்பனை! ஏதேதோ...
பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!
"பாரத தேசக் கொடி"
(கவிஞர் மீ.விசுவநாதன்)
பாரத தேசக் கொடிபாரீர் ! - அது
பறக்கும் அழகின் கதைகேளீர் !மாரத வீரர் தியாகிகளும் - ஒளி
மங்காத் தவசி, ஞானிகளும்தாரக மந்தி ரமாய்த்தினமும் - வீர
சங்கம் முழங்கி வருகின்றபூரண...
இன்று… சிவபிரதோஷம்!
சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்"
கவிதை: மீ.விசுவநாதன்
வழிவிடு தெய்வம் இவரென்று - தினம்
வழிபடு கின்றோம் சிவரூபம்
விழிவழி உள்ளே இவர்சென்று - நம்
வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை.
வழிவழி யாக சிவநாமம் - நம்
வாக்கிலே நின்று நமைக்காக்கும்
அழிவது தீய குணமென்று -...