December 6, 2025, 1:22 AM
26 C
Chennai

வீரத் தம்பதியை வெட்ட வந்தவர்கள் இவர்கள்தான்..! ஆனால்… பொதுமக்கள் சாலைமறியல்! ஏன் தெரியுமா?

nellai kadayam thieves - 2025

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு 37 கிராம் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல் துறை.

நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தில் 70 வயதைக் கடந்த முதிய தம்பதி சண்முகவேல், செந்தாமரை தம்பதி தங்கள் தோட்டத்தில் எலுமிச்சை மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக இதழ் ஒன்றில் பேட்டி வெளியானது. இதை அடுத்து, அவர்களிடம் பணம் நிறைய இருக்கும் என்ற எண்ணத்தில் கொள்ளையர் இருவர் அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் வந்தனர்.

nellai kadayam thieves road roko - 2025ஆனால், அந்தத் தம்பதி தீரத்துடன் போராடி, கொள்ளையர்களை விரட்டியடித்தனர். அரிவாளைக் கண்டும் பயம் கொள்ளாமல் அவர்கள் போராடியது கண்டு, சூட்டோடு சூடாக மறு நாளே அவர்களுக்கு தமிழக அரசு விருது கொடுத்துவிட்டது. இவர்களது செய்தி நாடு முழுதும் வீடியோவாக பரபரப்பாகப் பேசப் பட்டு, பாராட்டு பெற்றுவிட்டது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.

அதே நேரம், சந்தேகத்திற்கு இடமாக பலரை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories