வீரத் தம்பதியை வெட்ட வந்தவர்கள் இவர்கள்தான்..! ஆனால்… பொதுமக்கள் சாலைமறியல்! ஏன் தெரியுமா?

nellai kadayam thieves - 2026

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு 37 கிராம் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் இருவரை கைது செய்துள்ளது காவல் துறை.

நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தில் 70 வயதைக் கடந்த முதிய தம்பதி சண்முகவேல், செந்தாமரை தம்பதி தங்கள் தோட்டத்தில் எலுமிச்சை மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக இதழ் ஒன்றில் பேட்டி வெளியானது. இதை அடுத்து, அவர்களிடம் பணம் நிறைய இருக்கும் என்ற எண்ணத்தில் கொள்ளையர் இருவர் அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் வந்தனர்.

nellai kadayam thieves road roko - 2026ஆனால், அந்தத் தம்பதி தீரத்துடன் போராடி, கொள்ளையர்களை விரட்டியடித்தனர். அரிவாளைக் கண்டும் பயம் கொள்ளாமல் அவர்கள் போராடியது கண்டு, சூட்டோடு சூடாக மறு நாளே அவர்களுக்கு தமிழக அரசு விருது கொடுத்துவிட்டது. இவர்களது செய்தி நாடு முழுதும் வீடியோவாக பரபரப்பாகப் பேசப் பட்டு, பாராட்டு பெற்றுவிட்டது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.

அதே நேரம், சந்தேகத்திற்கு இடமாக பலரை விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories