December 6, 2025, 4:35 AM
24.9 C
Chennai

‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

nellai kannan speech - 2025

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளராக அறியப் பட்டவருமான நெல்லை கண்ணன். அப்போது அவர், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். ஒருமையில் ஒரு நாட்டின் பிரதமரைக் குறித்துப் பேசி, அங்கே கூடியிருந்த இஸ்லாமியர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து, இஸ்லாமியர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சோலியை முடித்துவிடுவீர்கள் என்று பார்த்தேன். இன்னும் முடிக்காமல் இருக்கீங்களே என்று கூறி, மோடி, அமித் ஷா ஆகியோரை இஸ்லாமியர்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டிவிட்டுப் பேசினார்.

இவரது பேச்சு, சமூகத் தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும், ஹிந்து மதம் குறித்து அவதுாறாகவும் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நேற்று காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு (FIR Cr no 423/19) செய்தனர். நெல்லை கண்ணன் மீது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 504, 505(1)(பி), 505(2) ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொலை செய்யுமாறு முஸ்லிம்கள் நிறைந்த கூட்டத்தில் பொதுவெளியில் பேசியுள்ளதால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories