‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

nellai kannan speech - 2026

திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளராக அறியப் பட்டவருமான நெல்லை கண்ணன். அப்போது அவர், பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசினார். ஒருமையில் ஒரு நாட்டின் பிரதமரைக் குறித்துப் பேசி, அங்கே கூடியிருந்த இஸ்லாமியர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து, இஸ்லாமியர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சோலியை முடித்துவிடுவீர்கள் என்று பார்த்தேன். இன்னும் முடிக்காமல் இருக்கீங்களே என்று கூறி, மோடி, அமித் ஷா ஆகியோரை இஸ்லாமியர்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டிவிட்டுப் பேசினார்.

இவரது பேச்சு, சமூகத் தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யத் தூண்டும் வகையிலும், ஹிந்து மதம் குறித்து அவதுாறாகவும் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நேற்று காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு (FIR Cr no 423/19) செய்தனர். நெல்லை கண்ணன் மீது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 504, 505(1)(பி), 505(2) ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொலை செய்யுமாறு முஸ்லிம்கள் நிறைந்த கூட்டத்தில் பொதுவெளியில் பேசியுள்ளதால், அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories