அதே பாகிஸ்தான் ஏஜெண்ட்தனம்… தமிமுன் அன்சாரியின் தேசவிரோத நடத்தை!

thamimunansari - 2026

NO CAA, NO NRC என்று வெள்ளை வண்ணத்தில் வாசகங்கள் அச்சிட்டிருந்த கருப்பு டீசர்ட் அணிந்து சட்டப்பேரவையில் பங்கேற்றார் தமிமுன் அன்சாரி!

எனவே இது போன்ற டீசர்ட்கள் அதிக அளவில் இசுலாமிய பிரிவினைவாத இயக்கங்களால் அச்சிடப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது போன்ற டீசர்ட் பிரசாரத்துக்கு இசுலாமிய பிரிவினைவாத இயக்கங்கள் பின்னணியில் வேலை செய்கின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது தமிமுன் அன்சாரியின் செயல்!

தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் அதிமுக.,வின் சார்பில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், NO CAA, NO NRC என்று, இச்லாமிய இயக்கங்கள் முன்னெடுத்துள்ள பிரசாரத்தை சட்டமன்றத்திலும் காட்டும் வகையில், அச்சிடப் பட்ட கருப்பு டிஷர்ட் அணிந்து கொண்டு பங்கேற்றார்.

assembly - 2026

இவரது செயல், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த 2018ல் ராமராஜ்ய ரத யாத்திரையின் போது, தமிமுன் அன்சாரி தூண்டிவிட்டே அவரது ஆட்டத்தைக் கண்டு கையறு நிலையில் எதுவும் செய்ய முடியாமல் வெறித்துப் பார்த்த படி, திமுக., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு முழக்கம் எழுப்பினார்.

தனது இசுலாமிய மதவெறிப் பேச்சுகளை தமிழன் குரல் என்று எதிரொலிக்கும் படியும், எங்கேயும் அது மார்க்கத்தின் குரல் என்று வந்துவிடக் கூடாது என்றும் தமிழகத்தில் இசுலாமிய இயக்கங்கள் முன்னெடுத்துள்ள தமிழ் தமிழர் பெயரில் வெளிக்காட்டும் போராட்டத்தில் அப்பட்டமாக இறங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories