December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!

muslims richiestreet - 2025

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான வாசகம் கொண்ட பேனாவை அளித்த வியாபாரியை இசுலாமிய வியாபாரிகள் கூடி மிரட்ட் சென்னையிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை விரித்தாடுவதை உறுதி செய்தனர்.

சென்னை மவுண்ட் ரோடு ரேடியோ மார்க்கெட்டில் (ரிச்சி தெரு) ஒரு கடையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து we support CAA & NRC என்ற அச்சடிக்கப்பட்ட பேனா வழங்கியதை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்!

richestreet - 2025

இஸ்லாமியர்களின் தாக்குதலால் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடைக்கு உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்! இது குறித்த தகவல் உடனே இந்து முன்னணியினருக்கு தெரியவந்தது.

தகவல் தெரிந்ததும், உடனே நேரடியாக அங்கே சென்று பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டனர் நகர இந்துமுன்னணியினர். மேலும் கடைக்காரருடன் பேசியதுடன், அங்கிருந்தவர்களிடம், உங்களோடு இந்து முன்னணி இருக்கிறது என்று நம்பிக்கையூட்டினர்.

richestreet2 - 2025

தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

wesupport caa nrc - 2025

இது குறித்து நம்மிடம் பேசிய இந்து முன்னணியின் இளங்கோவன் திருநாவுக்கரசு, காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்தோம் என்றார். இஸ்லாமிய வியாபாரிகளின் இந்த திடீர் கொலைமிரட்டலால் ரிச்சி தெரு பரபரப்பானது.

[poll id=”30″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories