இரவு நேரம்.. பாத்ரூம் போன பெண்… அரங்கேறிய அவலம்!

InShot 20200514 164142277 - 2026

தமிழகத்தின் சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி சுந்தர்ராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சித்ரா மற்றும் சிந்து தேவி என்கிற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கணவன் – மனைவி மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.30 மணிக்கு நாய் அதிகளவு குரைத்துள்ளது. 

சத்தம் கேட்டு சுந்தர்ராஜன் வெளியே சென்று பார்க்கையில், வடமாநில இளைஞர்கள் கையில் கம்புடன் பாம்பை தேடி கொண்டு இருந்தனர். இதனையடுத்து சுந்தர்ராஜும் பாம்பை தேட கம்பு எடுத்து தேடிய நிலையில், பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்ல கூறி கூறவே, அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையின் வெளியில் இருந்த பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தவே, ஆதிலட்சுமி அலறியுள்ளார். 

மேலும், ஆதிலட்சுமியின் காலில் சுருண்டு கொண்ட பாம்பு, ஆட்களின் வருகை மற்றும் ஆதிலட்சுமியின் அலறலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. பின்னர் அப்பகுதியினர் விரைந்து வந்த நிலையில், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாம்பை அப்பகுதியில் வலைவீசி தேடியும் கிடைக்காத நிலையில், இருப்பிடம் குறித்த தகவல் சரிவர இல்லாததால் ஒன்றரை மணிநேரம் கழித்து அவசர ஊர்தி வந்துள்ளது.

அவசர ஊர்தி வர நேரம் ஆகும் என்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆட்டோ மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories