December 5, 2025, 4:11 PM
27.9 C
Chennai

இரவு நேரம்.. பாத்ரூம் போன பெண்… அரங்கேறிய அவலம்!

InShot 20200514 164142277 - 2025

தமிழகத்தின் சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி சுந்தர்ராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சித்ரா மற்றும் சிந்து தேவி என்கிற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கணவன் – மனைவி மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.30 மணிக்கு நாய் அதிகளவு குரைத்துள்ளது. 

சத்தம் கேட்டு சுந்தர்ராஜன் வெளியே சென்று பார்க்கையில், வடமாநில இளைஞர்கள் கையில் கம்புடன் பாம்பை தேடி கொண்டு இருந்தனர். இதனையடுத்து சுந்தர்ராஜும் பாம்பை தேட கம்பு எடுத்து தேடிய நிலையில், பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்ல கூறி கூறவே, அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையின் வெளியில் இருந்த பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தவே, ஆதிலட்சுமி அலறியுள்ளார். 

மேலும், ஆதிலட்சுமியின் காலில் சுருண்டு கொண்ட பாம்பு, ஆட்களின் வருகை மற்றும் ஆதிலட்சுமியின் அலறலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. பின்னர் அப்பகுதியினர் விரைந்து வந்த நிலையில், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாம்பை அப்பகுதியில் வலைவீசி தேடியும் கிடைக்காத நிலையில், இருப்பிடம் குறித்த தகவல் சரிவர இல்லாததால் ஒன்றரை மணிநேரம் கழித்து அவசர ஊர்தி வந்துள்ளது.

அவசர ஊர்தி வர நேரம் ஆகும் என்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆட்டோ மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories