21-03-2023 1:08 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்இரவு நேரம்.. பாத்ரூம் போன பெண்... அரங்கேறிய அவலம்!

    To Read in other Indian Languages…

    இரவு நேரம்.. பாத்ரூம் போன பெண்… அரங்கேறிய அவலம்!

    InShot 20200514 164142277 - Dhinasari Tamil

    தமிழகத்தின் சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி சுந்தர்ராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சித்ரா மற்றும் சிந்து தேவி என்கிற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கணவன் – மனைவி மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.30 மணிக்கு நாய் அதிகளவு குரைத்துள்ளது. 

    சத்தம் கேட்டு சுந்தர்ராஜன் வெளியே சென்று பார்க்கையில், வடமாநில இளைஞர்கள் கையில் கம்புடன் பாம்பை தேடி கொண்டு இருந்தனர். இதனையடுத்து சுந்தர்ராஜும் பாம்பை தேட கம்பு எடுத்து தேடிய நிலையில், பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்ல கூறி கூறவே, அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையின் வெளியில் இருந்த பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தவே, ஆதிலட்சுமி அலறியுள்ளார். 

    மேலும், ஆதிலட்சுமியின் காலில் சுருண்டு கொண்ட பாம்பு, ஆட்களின் வருகை மற்றும் ஆதிலட்சுமியின் அலறலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. பின்னர் அப்பகுதியினர் விரைந்து வந்த நிலையில், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பாம்பை அப்பகுதியில் வலைவீசி தேடியும் கிடைக்காத நிலையில், இருப்பிடம் குறித்த தகவல் சரிவர இல்லாததால் ஒன்றரை மணிநேரம் கழித்து அவசர ஊர்தி வந்துள்ளது.

    அவசர ஊர்தி வர நேரம் ஆகும் என்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆட்டோ மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × five =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...