திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல் மகனாக அவதரித்தார்கள். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து அன்னை மரகதம் மற்றும் தாத்தா காமகோடி சாஸ்திரிகளால் வளர்கப்பட்டு கல்வி பயின்றார்கள். ஸ்வாமிகளின் அன்னை மரகத்தின் இறுதிக் காலத்தில் தனக்கு இட்ட கட்டளையான திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற கூற்றை ஏற்று திருவண்ணாமலை அடைந்து, 40 ஆண்டுகள் வாழ்ந்து 1929-ல் ஜீவ சமாதி அடைந்தார்கள்.ஸ்ரீ ஸ்வாமிகள் சிறு வயதில் கடையில் இருந்த கிருஷ்ண விக்ரஹம் கேட்டு வாங்கிய உடன் அந்த கடையிலிருந்த அனைத்து விக்ரஹங்களும் விற்று விட்டது, அதிலிருந்து ஸ்ரீ ஸ்வாமிகளை தங்கக்கை சேஷாத்ரி என அழைத்தனர்.பக்தர்களின் துயர் பொருக்காத ஸ்ரீ ஸ்வாமிகள் சிலருக்கு ஆசி வழங்கி துயர் நீக்குவார்கள், சிலரை கோபம் கொண்டு அடித்து அவர்களின் இன்னலை நீக்கியுள்ளார்கள். ஶ்ரீ ஸ்வாமிகளின் கருணை உள்ளம் பக்தர்களை எப்போதும் காத்துக் கொண்டுள்ளது.திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 148 ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
Entertainment News
Previous article
Next article

