திருவண்ணாமலை ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இந்தியாவின் தலைசிறந்த மகான். ஸ்ரீ ஸ்வாமிகள் 1870-ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் அருளால் ஸ்ரீ வரதராஜர் மரகதம் தம்பதிகளுக்கு முதல் மகனாக அவதரித்தார்கள். தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்து அன்னை மரகதம் மற்றும் தாத்தா காமகோடி சாஸ்திரிகளால் வளர்கப்பட்டு கல்வி பயின்றார்கள். ஸ்வாமிகளின் அன்னை மரகத்தின் இறுதிக் காலத்தில் தனக்கு இட்ட கட்டளையான திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற கூற்றை ஏற்று திருவண்ணாமலை அடைந்து, 40 ஆண்டுகள் வாழ்ந்து 1929-ல் ஜீவ சமாதி அடைந்தார்கள்.ஸ்ரீ ஸ்வாமிகள் சிறு வயதில் கடையில் இருந்த கிருஷ்ண விக்ரஹம் கேட்டு வாங்கிய உடன் அந்த கடையிலிருந்த அனைத்து விக்ரஹங்களும் விற்று விட்டது, அதிலிருந்து ஸ்ரீ ஸ்வாமிகளை தங்கக்கை சேஷாத்ரி என அழைத்தனர்.பக்தர்களின் துயர் பொருக்காத ஸ்ரீ ஸ்வாமிகள் சிலருக்கு ஆசி வழங்கி துயர் நீக்குவார்கள், சிலரை கோபம் கொண்டு அடித்து அவர்களின் இன்னலை நீக்கியுள்ளார்கள். ஶ்ரீ ஸ்வாமிகளின் கருணை உள்ளம் பக்தர்களை எப்போதும் காத்துக் கொண்டுள்ளது.திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 148 ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. ஏற்பாடுகளை தலைவர், மற்றும் டிரஸ்ட்டிகள் செய்திருந்தனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...
தமிழகம்
அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!
எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை
தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.
Entertainment News
Previous article
Next article

