ராஜபாளையம் -சங்கரன்கோவில் ரயில் பாதை சீரமைப்பு..

FB IMG 1662529965494 1 - 2026

மதுரை செங்கோட்டை வழித்தடத்தில் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை சீரமைத்து பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் – சங்கரன் கோவில் ரயில் வழித்தடப் பிரிவில், சோழபுரம்-கரிவலம் இடையே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த 5 கிலோமீட்டர் பகுதியும் கரிசல் மண் பகுதியாகும்.இதில் 60 கிலோ கிராம் எடை கொண்ட கான்கிரீட் கட்டைகளில் 52 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கரிசல் மண் அமைப்பு கோடைகாலத்தில் சுருங்கும் தன்மை கொண்டது.மழைக்காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது.இதனால் அந்த பகுதியில் ரயில்களை அனுமதிக்கப்பட்ட வேகமான 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க கடும் சவாலாக இருந்து வந்தது. ரயில்கள் இயக்கப்படும் போது அந்தப் பகுதியில் திடீர் அதிர்வுகள் உணரப்பட்டன.எனவே இரயில்களை பாதுகாப்பாக இயக்க அந்தப் பகுதியில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் ஒரு மீட்டர் ஆழமுள்ள பள்ளம் வெட்டப்பட்டு அதில் செம்மண் நிரப்பப்படும்.பின்பு அதன் மேல் சரளை கற்களுடன்கூடிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளுக்காக மதிய நேரத்தில் இயக்கப்படும் மதுரை – செங்கோட்டை – மதுரை ரயில்கள்(06663/06664) 30-செப்டம்பர்-2022 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

FB IMG 1662529972392 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories