சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை..

IMG 20221209 WA0088 - 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச குடும்பன்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை முதல் அரச குடும்பன்பட்டி வரை செல்லும் 3 கி.மீ இணைப்புச் சாலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்தச் சாலையின் நடுவே கிராம கணக்கில்
வண்டிப்பாதை என குறிப்பிடப்பட்டுள்ள 600
மீட்டர் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சோளம் மற்றும் வாழை பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அங்கு அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது அதிகாரிகளின் ஆய்வில் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது

இதனை எடுத்து அங்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசகுடும்பன்பட்டி
பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அறிவழகனிடம் மனு அளித்தனர் மனுவை பெற்ற வட்டாட்சியர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைந்து ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories