தமிழக அரசு மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்- ஆர்.பி.உதயக்குமார்

IMG 20230105 WA0124 - 2026
  ஆளும் தமிழக அரசு மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்        
      ஆளும் தமிழக அரசு (திமுக) மீது பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.ஆகவே வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபுபெறும் என அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது  தெரிவித்தார்.

             அருப்புக்கோட்டை காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும்,வாக்குச்சாவடி முகவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது மூத்த மகளது திருமணப் பத்திரிக்கைகளை வியாழக்கிழமை பிற்பகலில் நேரில் வழங்கினார்.உடன் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச்செயலாளர் கே.ரவிச்சந்திரன்,அருப்புக்கோட்டை ஒன்றியச்செயலாளர்கள் யோகா.வாசுதேவன்,,போடம்பட்டி சங்கரலிங்கம்,,நகரச்செயலாளர் சக்திவேல்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் ராமதிலகவதி, தகவல் தொழில்நுட்ப மாவட்டச்செயலாளர் கருப்பசாமி  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அதன்பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயக்குமார் உரையாற்றியதாவது,ஆளும் திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ1000 வழங்குதல்,அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவருதல், நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

 மேலும் முன்பு,அதிமுக அரசு கொண்டுவந்த ,பெண்களுக்கான தாலிக்குத்தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்தது, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, உள்ளிட்டவற்றால் பொதுமக்கள்,அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியே வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும்,என அவர் தெரிவித்தார்.உடன் திரளான தொண்டர்களும், அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories