January 19, 2025, 9:34 AM
25.7 C
Chennai

நிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இதில் காவிரி குறித்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி நதிநீர் பங்கீட்டுக்குழு அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தில் கருப்புச் சட்டையுடன் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிசாமி. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு, அவைத்தலைவர் தனபால் விடுத்த வேண்டுகோளின் படி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தீர்மானத்தை ஆதரித்தனர்.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.

ALSO READ:  இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.