எம்பிக்கள் மட்டுமில்லை, எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார்: மு.க.ஸ்டாலின்

1503389550 1500833972 1498559365 1487738097 mkstalin - 2026காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறினார். ஆனால் அதற்கு அதிமுக மறுத்துவிட்டது. இந்த நிலையில் நான்கே நான்கு எம்பி மட்டும் வைத்துள்ள திமுக, அதிலும் இரண்டு எம்பிக்கள் பதவி காலாவதியாகும் நிலையில் அனைத்து எம்பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்வது கேலிக்குரியது என்றும் விமர்சிக்கப்பட்டது

இந்த நிலையில் 89 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள திமுக, தற்போது காவிரி பிரச்சனைக்காக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 89 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது. அனைத்து எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் அவர் சொல்வதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டால் மீண்டும் அந்த 89 எம்.எல்.ஏக்களையாவது பெற முடியுமா? என்று யோசித்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்துள்ளார். ஸ்டாலின் என்ன சொன்னாலும் கலாய்ப்பதற்கு என்றே இணையதளத்தில் ஒரு கூட்டம் இருப்பதால் திமுகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories