December 5, 2025, 9:26 PM
26.6 C
Chennai

எம்பிக்கள் மட்டுமில்லை, எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார்: மு.க.ஸ்டாலின்

1503389550 1500833972 1498559365 1487738097 mkstalin - 2025காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து எம்பிக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூறினார். ஆனால் அதற்கு அதிமுக மறுத்துவிட்டது. இந்த நிலையில் நான்கே நான்கு எம்பி மட்டும் வைத்துள்ள திமுக, அதிலும் இரண்டு எம்பிக்கள் பதவி காலாவதியாகும் நிலையில் அனைத்து எம்பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்வது கேலிக்குரியது என்றும் விமர்சிக்கப்பட்டது

இந்த நிலையில் 89 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள திமுக, தற்போது காவிரி பிரச்சனைக்காக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய தயார் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 89 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது. அனைத்து எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் அவர் சொல்வதாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிட்டால் மீண்டும் அந்த 89 எம்.எல்.ஏக்களையாவது பெற முடியுமா? என்று யோசித்து கொள்ளுங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கிண்டலடித்துள்ளார். ஸ்டாலின் என்ன சொன்னாலும் கலாய்ப்பதற்கு என்றே இணையதளத்தில் ஒரு கூட்டம் இருப்பதால் திமுகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories