December 5, 2025, 10:13 PM
26.6 C
Chennai

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுக்கு சில கேள்விகள்?: சட்டமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன்?

Natraj ips mylapore mla - 2025

சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்க்கு மயிலை தொகுதி மக்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

அண்மைக் காலத்தில் இந்து மத விரோத செயல்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், தி.க., உள்ளிட்ட கழக குடும்ப அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும் நோக்கிலேயே அரசியல் செய்வதை வாடிக்கையாகக்  கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின் பூணூல் அறுப்பு, குடுமி கத்திரிப்பு, கோயில்களில் அவமரியாதை செய்வது என்று இயங்கும் இவர்கள், அண்மையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சிலரின் பூணூலை அறுத்து கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

மற்ற அமைப்புகளுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உறுப்பினர்கள் பலர் இருப்பதால், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான பார்ப்பனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அமைப்பின் சார்பிலான உறுப்பினர்கள் எவரும் இல்லை. இந்நிலையில், அதிமுக., சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தொகுதியில் அதிகமுள்ள பார்ப்பன சமுதாயத்துக்காக தொகுதி எம்.எல்.ஏ., நட்ராஜ் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.

அந்தக் கேள்விகள் இதோ…

மயிலாபூர் சட்டமன்ற உறுப்பினர் திரு நடராஜன் அவர்களுக்கு,
ஐயா,
பெரு மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரிய தாங்கள் ஓர் நேர்மையானவர், துணிச்சலானவர், ஆற்றல் மிக்கவர் என்பதாலும் தாங்கள் முன்னாள் காவல் துறை அதிகாரி, இந்நாள் மயிலை MLA என்பதாலும் தங்களிடம் சில கேள்விகள்??

1. மயிலை தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பிராமணர்களுடையது!! ஜாதி அடிப்படை இல்லையேனும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தாங்கள் செய்தது என்ன??

2. மயிலையில் பன்றிக்கு பூணூல் போடுவதாக ஆர்ப்பாட்டம் செய்த போது என்ன செய்தீர்கள்??

3. 15 பிராமணர் பூணூலை அறுத்துள்ளனர்; அதற்காக சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?

4. 2 பிராமணர் குடுமியறுக்கும் போது சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?

5. குறிப்பிட்டு மயிலையில் குறிவைத்து பிராமணர் தாக்கப்படுவதை ஏன் தாங்கள் கண்டிப்பதில்லை??

சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்  பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்?  – என்று கேள்வி எழுப்புகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories