December 6, 2025, 11:03 AM
26.8 C
Chennai

காவிரி மேலாண்மை வாரியம் கோரி விருதுநகரில் வைவா நலச்சங்கம் கடையடைப்பு போராட்டம்

விருதுநகரில் வைவா என்கிற நலச்சங்க அமைப்பு உள்ளது இதில் தமிழகம் முழுவதும் VLE க்கள் எனப்படும் கிராமப்புற நிலை தொழிலில் முனைவோர் பெரும்பாலோனோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர், விருதுநகரில் மட்டும் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் இவர்கள் ரேஷன்கார்டு கார்டு திருத்தம் ,அச்சிடுதல் துவங்கி பத்திரப்பதிவு வரை அனைத்து விதமான இணையம் சார்ந்த பணிகளை செய்துவருகின்றனர் இவர்கள் நாளை 3.4.2018 அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த விருகின்றனர் இதுகுறித்து வைவா நிர்வாகிகள் கூறுகையில் கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் தமிழக மக்களின் நலனில் எங்கள் வைவா அமைப்பும் பங்கெடுக்கும் விதமாக காவிரி மேலாண்மை உடனே அமைக்கக் கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம் ,எங்களின் கடையடைப்பு இந்த விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் எங்களை அன்றாடம் ஏதோவொரு இணைய சேவைக்கு நாடிவரும் பொதுமக்களுக்கு பதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும் இது ஒட்டுமொத்த தமிழகம் சார்ந்த பிரச்சனை என்பதால் விருதுநகர் மாவட்ட மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நலகும்படி கேட்டுகொள்கிறோம் என்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories