கொளுத்தும் வெயிலுக்கு ‘குட் பை’; குளு குளு மழைக்கு ‘வெல்கம்’

sun shines - 2026

அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு கோடையில் மக்களை அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. பொதுவாக, கோடைக் காலத்தில் அதிகபட்ச வெயில் என 108 முதல் 110 டிகிரி வரை கூட அடித்து அக்னி நட்சத்திரத்தில் வாட்டி வதைக்கும். அதிகபட்ச வெப்பநிலை, அனல் காற்று வீசுதல் என மக்களை கடுமையாக சோதிக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக வெப்பநிலை தணிந்தே காணப்பட்டது.

மே 4ஆம் தேதி துவங்கி 24 நாட்கள் நீடித்த கத்திரி வெயில் காலம், இன்றுடன் விடைபெறுகிறது. இந்த நாட்களில் வெயில் அதிகபட்சமாக 100 டிகிரிக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கோடை மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.

வெயில் தகிக்கும் மாவட்டங்களில் இந்தாண்டு அவ்வப்போது மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த சூழலில், இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பதிவாகி வரும் சூழலில், தென்கிழக்கு அரபி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால், அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories