December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான சரக்கை அடித்துச் சென்ற கில்லாடிகள்

நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்துள் பாவூர்சத்திரம் டாஸ்மாக் கடையில் கடையை உடைத்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாவூர்சத்திரத்தில் கடையம் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் போராடி வந்தனர் இந்த நிலையில் அந்த கடை மூடப்பட்டது. பின்னர் பாவூர்சத்திரத்தில் நெல்லை தென்காசி ரோட்டில் கேடிசி நகர் பஸ் நிறுத்தம் பின்புறம் காட்டுப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையில் 11 விற்பனையாளர்கள் மற்றும் 6 சூப்பர்வைசர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கடையில் தினமும் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர்கள் வழக்கம் போல் இரவு விற்பனை முடிந்ததும்கடையை மூடி விட்டு சென்று விட்டனர். நேற்று காலையில் விற்பனையாளர்கள் வழக்கம்போல் கடையை திறக்க சென்றனர். அப்பொழுது கடையின் முன்பக்க கேட்‌ மற்றும் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டும் அங்கு பொருத்தியிருந்த அலாரம் உடைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு தனலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கொள்ளையர்கள் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக அப்படியே திருடி அவற்றை வேனில் ஏற்றி தப்பி சென்றுள்ளனர். திருட்டுப்போன மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரத்து 530 ஆகும் என்று கூறினர்.
இங்கு ரெகுலராக சரக்கு அடிக்க வருபவர் திட்டமிட்டு செய்த வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது அருகில் வீடுகள் இல்லை என்பதை உணர்ந்து ,அலாரம் இருப்பதை தெரிந்துகொண்டு அதை முதலில் உடைத்து பின்னர் கொள்ளை அடித்து சென்றிருக்கின்றனர் ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories