அழகிரி வீட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் விரட்டியட்டிப்பு

Published:

m k azhagiri - 2026

மதுரை: மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.

மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தபோது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி உள்ளனர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அவர்கள் விரட்டியடித்துள்ளனர்.

நேற்று சில பத்திரிகைகளில் வந்த செய்திகளில், மு.க.அழகிரி வீட்டில் ஆதரவாளர்கள் இல்லை; அழகிரி வீடு வெறிச்சோடிக் கிடப்பதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கடுங் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img