நோட்டீஸ் ஒட்டாதீர்; தென்காசி காவல்துறையின் வித்தியாச முயற்சி!

tenkasi policestation - 2026தென்காசியில் பல இடங்களில் சுவர்களில் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்று இருந்த சுவர்கள் பலவற்றை பளிச் ஆக்க திட்டம் போட்டு வருகிறார் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்.

அதன் ஒரு பகுதியாக, போஸ்டர் ஒட்டும் சுவர்களில் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் வாசகங்களை எழுத வைத்து வருகிறார்.

tenkasi policestation2 - 2026

தென்காசியில் சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில், அமைப்பினர் சிலர் வாசகங்களை எழுதி வைத்து பதற்றத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. எந்தச் சுவரை எடுத்தாலும் அதில் எதையாவது எழுதி வைத்து மோதல்களைத் tenkasi policestation3 - 2026தூண்டிவிடுவதை காவல் துறை கண்காணித்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போல் அரசு அலுவலக, தொடர்புடைய கட்டட சுவர்களிலாவது அழகிய ஓவியங்களை வரைந்து வைத்து, போஸ்டர்கள் ஒட்டுவதையும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் வாசகங்களை எழுதுவதை தடை செய்தும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே தென்காசி வாழ் பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories