December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

தவறு மீண்டும் நடக்காது: உதயநிதி அளித்த உள்குத்து பதில்!

dmk udhay - 2025

கருணாநிதி, தன் உடனேயே வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தினார். ஸ்டாலினின் தலைமைப் பாதைக்காக, வழியில் பட்ட தடைக் கற்களான வை.கோபால்சாமியை விரட்டியடித்தார். தன் மகனென்றும் பாராமல் அழகிரியையே அடித்து விரட்டினார்.

இப்போது ஸ்டாலின், தன் மகன் உதயநிதியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்டாலினுக்கு திமுக.,வினர் தாமாக முன்வந்து முக்கியத்துவம் தந்தது போல், இப்போது உதயநிதிக்கு திமுக.,வினர் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றனர்.

அன்று மக்கள் முன்னிலையில் தன் முகம் பழக்கமாக வேண்டும் என்பதற்காக, தூர்தர்ஷன் தொடரில் நடித்தார் ஸ்டாலின். சினிமா பக்கம் போகாவிட்டாலும், டிவி., மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற நினைத்தார். இன்று உதயநிதி சினிமாவின் மூலமே செல்வாக்கு பெற முயன்று கொண்டிருக்கிறார். இருப்பினும், இதுவரை சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்த உதயநிதி இனி அரசியலிலும் கவனம் செலுத்தக் கூடும்!

அண்மையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொதுக் குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படமும் இடம் பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்த டிஆர் பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மூத்த தலைவர் எல்.கணேசன், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சை இளைஞர் அணியின் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அத மேடையில் வைக்கப் பட்டிருந்த பேனரில் கருணாநிதி, ஸ்டாலினை அடுத்து, உதயநிதியின் படம் இடம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தைப் போட்டு, திமுக.,வின் தொண்டர் ஒருவர், டிவிட்டர் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது கொஞ்சம் காரசாரமாகவே இருந்துள்ளது.

 

முன்னணித் தலைவர்கள் இடம்பெற்ற மேடையில் உங்க படம் இடம்பெற என்ன தகுதி இருக்கு என்று கேட்ட கேள்விக்கு உதயநிதி பொறுமையாக… தவறு இனி இப்படி நடக்காது என்று பதில் கூறியுள்ளார்.. அவரது டிவிட்டர் பதிவில்! அவரது பதில் இது…

இப்படி எல்லாம் யோசித்து பதில் கொடுத்திருந்தால், ஸ்டாலின் இன்று தலைவராகியிருக்க முடியாதுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories