கணவன் நடத்தையில் சந்தேகம்: குழந்தையைக் கொன்ற தாய்!

tamilisakki - 2026

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தங்களுக்குப் பிரந்த இரண்டரை வயதுக் குழந்தையை உணர்ச்சி வேகத்தில் தாய் தமிழ் இசக்கியே கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியைக் கைது செய்துள்ளனர்.

சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கட்டிலில் உடல் முழுவதும் ஈரத்துடன் அவரது இரண்டரை வயது மகள் சிவன்யா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் அழுது கொண்டிருந்த அவரது மனைவி இசக்கியம்மாளிடம் விசாரித்த போது அவர் பதில் கூற மறுத்துள்ளார்.

இதை அடுத்து அவர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் பெண்கள் பலருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இது இசக்கியம்மாளுக்கு பிடிக்காமல் போகவே,  இசக்கியம்மாள் அடிக்கடி நாகராஜுடன் சண்டையிட்டதும் தெரியவந்தது.

தனது பேச்சை கணவர் கேட்காத கோபத்தில், சிவன்யாவைக் கொலை செய்ததாக இசக்கியம்மாள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இசக்கியம்மாளிடம் குழந்தைக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories