கணவன் நடத்தையில் சந்தேகம்: குழந்தையைக் கொன்ற தாய்!

tamilisakki - 2026

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தங்களுக்குப் பிரந்த இரண்டரை வயதுக் குழந்தையை உணர்ச்சி வேகத்தில் தாய் தமிழ் இசக்கியே கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியைக் கைது செய்துள்ளனர்.

சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கட்டிலில் உடல் முழுவதும் ஈரத்துடன் அவரது இரண்டரை வயது மகள் சிவன்யா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் அழுது கொண்டிருந்த அவரது மனைவி இசக்கியம்மாளிடம் விசாரித்த போது அவர் பதில் கூற மறுத்துள்ளார்.

இதை அடுத்து அவர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் பெண்கள் பலருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இது இசக்கியம்மாளுக்கு பிடிக்காமல் போகவே,  இசக்கியம்மாள் அடிக்கடி நாகராஜுடன் சண்டையிட்டதும் தெரியவந்தது.

தனது பேச்சை கணவர் கேட்காத கோபத்தில், சிவன்யாவைக் கொலை செய்ததாக இசக்கியம்மாள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இசக்கியம்மாளிடம் குழந்தைக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories