December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

கணவன் நடத்தையில் சந்தேகம்: குழந்தையைக் கொன்ற தாய்!

tamilisakki - 2025

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சாமளாபுரத்தில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்து பெண் ஒருவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையைக் கொன்றுள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தங்களுக்குப் பிரந்த இரண்டரை வயதுக் குழந்தையை உணர்ச்சி வேகத்தில் தாய் தமிழ் இசக்கியே கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியைக் கைது செய்துள்ளனர்.

சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கட்டிலில் உடல் முழுவதும் ஈரத்துடன் அவரது இரண்டரை வயது மகள் சிவன்யா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் அழுது கொண்டிருந்த அவரது மனைவி இசக்கியம்மாளிடம் விசாரித்த போது அவர் பதில் கூற மறுத்துள்ளார்.

இதை அடுத்து அவர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகராஜ் பெண்கள் பலருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இது இசக்கியம்மாளுக்கு பிடிக்காமல் போகவே,  இசக்கியம்மாள் அடிக்கடி நாகராஜுடன் சண்டையிட்டதும் தெரியவந்தது.

தனது பேச்சை கணவர் கேட்காத கோபத்தில், சிவன்யாவைக் கொலை செய்ததாக இசக்கியம்மாள் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இசக்கியம்மாளிடம் குழந்தைக் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories