புஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’

tanirabarani e1537928935362 - 2026

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது கலக்கி வருகிறது ஒரு ரிங் டோன். பலரும் தங்கள் மொபைல்களில் தாமிரபரணியைப் போற்றும் ரிங்டோனை வைத்து பெருமிதப் பட்டு வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரில் கலந்த ஒரே பொதுச் சொல் ‘தாமிரபரணி’. தாமிரபரணி ஆற்றின் பெயரை உச்சரிக்காமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களின் வாழ்நாளை துவங்குவதில்லை. அப்படி உயிரில் இனிமையாய்க் கலந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் இந்த வருடம் புஷ்கரம் எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடைபெறுகிறது.

நதிகளைப் புனிதமாகப் போற்றும் பாரத நாட்டின் மரபில், வரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அக்.11ம் தேதி முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வரும் புஷ்கரணியை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

தாமிரபரணியைப் போற்றி, தாமிரபரணி மாஹாத்மியம் என்னும் பழைய நூலே உள்ளது. தற்போது, தாமிரபரணியைப் போற்றி ஒரு பாடலையும் கொடுத்துள்ளார் தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்த நெல்லை மண்ணின் மைந்தர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நதிப் பாடலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், அருண் கணேஷ் இசை கோர்வையில், கவிநேசன் வெள்ளத்துரை வரிகளில், அனந்து, முகேஷ், நெல்லை ஸ்ரீராம் மற்றும் பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடிய பாடல் இப்போது நெல்லை மாவட்டத்தில் ஹிட் அடித்து வருகிறது.

பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை…!

அந்த ரிங்டோன்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories