December 5, 2025, 8:23 PM
26.7 C
Chennai

புஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’

tanirabarani e1537928935362 - 2025

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது கலக்கி வருகிறது ஒரு ரிங் டோன். பலரும் தங்கள் மொபைல்களில் தாமிரபரணியைப் போற்றும் ரிங்டோனை வைத்து பெருமிதப் பட்டு வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரில் கலந்த ஒரே பொதுச் சொல் ‘தாமிரபரணி’. தாமிரபரணி ஆற்றின் பெயரை உச்சரிக்காமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களின் வாழ்நாளை துவங்குவதில்லை. அப்படி உயிரில் இனிமையாய்க் கலந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் இந்த வருடம் புஷ்கரம் எனப்படும் ஆன்மிக நிகழ்வு நடைபெறுகிறது.

நதிகளைப் புனிதமாகப் போற்றும் பாரத நாட்டின் மரபில், வரும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அக்.11ம் தேதி முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வரும் புஷ்கரணியை முன்னிட்டு பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

தாமிரபரணியைப் போற்றி, தாமிரபரணி மாஹாத்மியம் என்னும் பழைய நூலே உள்ளது. தற்போது, தாமிரபரணியைப் போற்றி ஒரு பாடலையும் கொடுத்துள்ளார் தாமிரபரணியின் தண்ணீர் குடித்து வளர்ந்த நெல்லை மண்ணின் மைந்தர் இசையமைப்பாளர் பரத்வாஜ்.

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நதிப் பாடலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில், அருண் கணேஷ் இசை கோர்வையில், கவிநேசன் வெள்ளத்துரை வரிகளில், அனந்து, முகேஷ், நெல்லை ஸ்ரீராம் மற்றும் பின்னணிப் பாடகர்கள் இணைந்து பாடிய பாடல் இப்போது நெல்லை மாவட்டத்தில் ஹிட் அடித்து வருகிறது.

பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை…!

அந்த ரிங்டோன்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories