தாமிரபரணி புஷ்கர பணிகளுக்கு அம்பை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க கூட்டத்தில் பாராட்டு!

aiyappasevasangam - 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூட்டம் காசிநாதர் கோயில் கோபுர திருப்பணி கமிட்டி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எம் கே வாசுதேவ ராஜா தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன் மற்றும் மணி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

தாமிரபரணி புஷ்கரணி 11 நாள் அன்னதானத்தில் மற்றும் சேவை புரிந்த ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கார்த்திகை பதினெட்டாம் தேதி கன்னி பூஜை சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

சபரி ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெண்கள் பத்து வயது முதல் 50 வயது வரை இருமுடி மற்றும் சபரிமலை அழைத்துச் செல்வதில்லை என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது

சபரிமலை செல்லும் பக்தர்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அலுவலகத்தில் அன்னதானத்திற்கு இரு முடி கட்டில் உள்ள காணிக்கையை அங்கு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இன்று நடந்த தாமிரபரணி புஷ்கரணி பாராட்டு விழா கூட்டத்தில் செயலர் சண்முகம் ஏற்பாட்டில் அன்னதானத்தில் சேவை புரிந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது

சேவா சங்க தலைவர் எம் கே வாசுதேவ ராஜா, செயலர் சண்முகம் கௌரவத் தலைவர் ராமசுப்பிரமணியன், குமாரசாமி குருசாமி மணி குருசாமி முத்தையா குருசாமி சிவராமன் ஆண்ட பெருமாள் ரமணன் நாராயணன் ராதாகிருஷ்ணன் ரமா நந்தன் பஜ்ஜி பரமசிவன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர் நலச் சங்க செயலாளர் குமாரசாமி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories