December 6, 2025, 1:35 AM
26 C
Chennai

தாமிரபரணி புஷ்கர பணிகளுக்கு அம்பை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க கூட்டத்தில் பாராட்டு!

aiyappasevasangam - 2025

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூட்டம் காசிநாதர் கோயில் கோபுர திருப்பணி கமிட்டி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எம் கே வாசுதேவ ராஜா தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன் மற்றும் மணி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

தாமிரபரணி புஷ்கரணி 11 நாள் அன்னதானத்தில் மற்றும் சேவை புரிந்த ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கார்த்திகை பதினெட்டாம் தேதி கன்னி பூஜை சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

சபரி ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெண்கள் பத்து வயது முதல் 50 வயது வரை இருமுடி மற்றும் சபரிமலை அழைத்துச் செல்வதில்லை என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது

சபரிமலை செல்லும் பக்தர்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அலுவலகத்தில் அன்னதானத்திற்கு இரு முடி கட்டில் உள்ள காணிக்கையை அங்கு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இன்று நடந்த தாமிரபரணி புஷ்கரணி பாராட்டு விழா கூட்டத்தில் செயலர் சண்முகம் ஏற்பாட்டில் அன்னதானத்தில் சேவை புரிந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது

சேவா சங்க தலைவர் எம் கே வாசுதேவ ராஜா, செயலர் சண்முகம் கௌரவத் தலைவர் ராமசுப்பிரமணியன், குமாரசாமி குருசாமி மணி குருசாமி முத்தையா குருசாமி சிவராமன் ஆண்ட பெருமாள் ரமணன் நாராயணன் ராதாகிருஷ்ணன் ரமா நந்தன் பஜ்ஜி பரமசிவன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர் நலச் சங்க செயலாளர் குமாரசாமி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories