தாமிரபரணி புஷ்கர பணிகளுக்கு அம்பை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க கூட்டத்தில் பாராட்டு!

aiyappasevasangam - 2026

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் கூட்டம் காசிநாதர் கோயில் கோபுர திருப்பணி கமிட்டி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு எம் கே வாசுதேவ ராஜா தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன் மற்றும் மணி குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவா சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

தாமிரபரணி புஷ்கரணி 11 நாள் அன்னதானத்தில் மற்றும் சேவை புரிந்த ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கார்த்திகை பதினெட்டாம் தேதி கன்னி பூஜை சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

சபரி ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெண்கள் பத்து வயது முதல் 50 வயது வரை இருமுடி மற்றும் சபரிமலை அழைத்துச் செல்வதில்லை என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது

சபரிமலை செல்லும் பக்தர்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அலுவலகத்தில் அன்னதானத்திற்கு இரு முடி கட்டில் உள்ள காணிக்கையை அங்கு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இன்று நடந்த தாமிரபரணி புஷ்கரணி பாராட்டு விழா கூட்டத்தில் செயலர் சண்முகம் ஏற்பாட்டில் அன்னதானத்தில் சேவை புரிந்த உறுப்பினர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது

சேவா சங்க தலைவர் எம் கே வாசுதேவ ராஜா, செயலர் சண்முகம் கௌரவத் தலைவர் ராமசுப்பிரமணியன், குமாரசாமி குருசாமி மணி குருசாமி முத்தையா குருசாமி சிவராமன் ஆண்ட பெருமாள் ரமணன் நாராயணன் ராதாகிருஷ்ணன் ரமா நந்தன் பஜ்ஜி பரமசிவன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர் நலச் சங்க செயலாளர் குமாரசாமி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories