December 6, 2025, 12:47 AM
26 C
Chennai

நடத்தையில் சந்தேகம்! 2வது மனைவியை கொன்ற கணவனுக்கு வலைவீச்சு!

murder - 2025

நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.

ஆறுமுகத்திற்கு நெல்லை தச்சநல்லூரை அடுத்துள்ள ராஜவள்ளிபுரம் பகுதியை சார்ந்த சுந்தரியை 2வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தப் பகுதிக்கு குடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி சுந்தரியின் நடத்தை மீது கணவன் ஆறுமுகத்திற்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மனைவியை ஆறுமுகம் தாக்கியுள்ளார். இதில் சுந்தரி இறந்து விடவே யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த கழிப்பிடத்தின் தொட்டியில் அவரது உடலைப் போட்டு மூடி விட்டார். பின்னர், சுந்தரியின் அண்ணன் வளவி என்பவருக்கு போன் செய்து,  உன் தங்கையை கொலை செய்துவிட்டேன், பிணம் வீட்டிலுள்ள கழிப்பிட தொட்டியில் கிடக்கிறது என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சுந்தரியின் அண்ணன் வளவி ஊத்துமலை போலீசுக்கு தகவல் சொல்லி விட்டு ஊரிலிருந்து விரைந்து வந்துள்ளார். உடனடியாக ஊத்துமலை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பாளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் வளவியின் புகாரின் பேரில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளி ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories