ஆரணி அருகே ஈஸ்வரர் கோயில் சிலைகள், தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை! பக்தர்கள் அதிர்ச்சி!

arani temple idols theft - 2026

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஈஸ்வரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலை, கோவில் கலசங்கள், அம்பாளின் தாலிக்கொடி உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ளது மிகப் பழைமையான ஸ்ரீகுங்குமநாயகி உடனுறை சோமநாத ஈஸ்வரர் ஆலயம். ஊரில் இருந்து சற்று தள்ளி இருக்கும் இந்தக் கோயிலில் இரவு நேரத்தில் ஆலயத்தில் காவலாளி எவரும் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே குதித்த கொள்ளையர்கள், கோவில் பிரதான சந்நிதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சந்நிதியில் இருந்த ஈஸ்வரன், பார்வதி உத்ஸவர் ஐம்பொன் விக்ரஹங்கள், மூன்று கோபுர கலசங்கள், அம்பிகையின் தாலிக் கொடி, நகைகள் உள்ள்ட்டவற்றையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார், கொள்ளையர்களின் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்தும் விசாரணைகள், கெடுபிடிகள் எல்லாம் அறிந்திருந்தும், கோயில் சிலைகள் திருடப் படுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories