திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!

actor parthiban - 2026

சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சென்னை திருவான்மியூர் உள்ள மேற்கு காமராஜர் நகரில் வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் பார்த்திபன்!

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளும், ஜூலை மாதம் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நகைகளும் திருடு போனதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார் பார்த்திபன்.

கடந்த ஏப்ரல் மாதம் திருடு போன 60 சவரன் நகைகளுடன் சேர்த்து, மொத்தம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளன. இது குறித்து அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, திருடு போன நகைகளை மீட்டுத் தாருங்கள் என்று கூறி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories