December 6, 2025, 5:30 AM
24.9 C
Chennai

இலங்கையில் நான் தான் குண்டு வெச்சேன்… சென்னை போலீஸுக்கு போன் செய்தவர்..!

petrol bomb - 2025

இலங்கையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் பண்டிகை தினத்தை ஒட்டி கிறிஸ்துவ சர்ச்சுகள், ஓட்டல்களில் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது உலகையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஐஎஸ் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு காரணம் என்று இலங்கை அரசு தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் காவல் துறையினரே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். மேலும், சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories