குண்டு வெச்சவர்னு தவறுதலா எழுத்தாளர் படத்தை வெளியிட்டுட்டோம்!

amara majeeth twitter - 2026

இலங்கை வெடிகுண்டு தொடர்பில், தவறுதலாக தனது படத்தை வெளியிட்டுள்ளதாக  அமெரிக்க எழுத்தாளர்  அமரா மஜீத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்க, அதற்காக மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை அளித்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என 9 பேரின் படங்களை இலங்கை அரசு வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக இப்போது அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று இலங்கை அரசு, குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் குறித்த படங்களை வெளியிட்டது. இதில், தனது படம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அமாரா மஜீத் என்பவர். இவர் அமெரிக்க எழுத்தாளர். இவர் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தைச் சேர்ந்த நிலையில், இதுபோன்ற செயல்கள் மேலும் பிரச்னைக்கு உள்ளாக்கும் என்று கூறிய அவர், இலங்கை அரசு இதனை உடனே நிறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட, தேடப்படும் நபர்களில் பாத்திமா காதியா என்ற பெண்ணின் பெயரில் அமாரா மஜீத் என்பவரது படம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.

srilankancorrection - 2026

ஆனால் இவரது டிவிட்டர் கணக்கு ஏப்ரல் 2019ல், அதாவது தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பது என்பதும், அதற்குள் 600க்கும் மேற்பட்டோர் பாலோ செய்வதும், வெறும் 4 டிவிட்கள், அதுவும் தன்னை சம்பந்தப் படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை அரசு வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலை மட்டும் பதிவு செய்திருப்பதும், இவர் குறித்த தகவலில் மேலும் சந்தேகத்தையே எழுப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories