கணவர் இறந்த சோகம்; துாக்கில் தொங்கிய கா்ப்பிணி பெண்…!

llady - 2026

போரூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்கிடடு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளது.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சோ்ந்த பிரவீன்குமார்–இளந்தென்றல் தம்பதியினா். இளந்தென்றல் தற்போது எட்டு மாத கா்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை இதனைதொடா்ந்து சந்தேகம் அடைந்த மாமனார் ரவி கதவை பலமாக பலமுறை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை

இதனையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் உதவியுடன் இளந்தென்றல் சென்றுள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது. கர்ப்பிணிப் பெண்ணான இளந்தென்றல் துாக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனா்.

இதனையடுத்து அவரது உடலை கீழே இறக்கி 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவா்கள் உடலை பரிசோதனை செய்ததில் இளந்தென்றல் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

பின்னர் இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து போன இளந்தென்றல் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னா் இது குறித்த விரிவான விசாரணையில் இளந்தென்றல்–பிரவீனும் ஒருவரை ஒருவா் காதலித்து வந்துள்ளனா். பின்னர் இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் இளந்தென்றல் கணவர் பிரவீன் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வந்த இளந்தென்றல் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தள்ளது.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 8 மாத கர்ப்பிணி பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories