ரூ.15 லட்சத்திற்கு மண்ணுளி பாம்பு விற்க முயன்ற 4பேர் கைது..!

mannulibambu 2 - 2026

தமிழகத்தில் அடிக்கடி மண்ணுளி பாம்பு விற்பனை செய்வதும் அவா்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதும் வாடிக்கையாக நடந்து வரும் சம்பவமாக இருந்து வருகிறது.    மேலும் மண்ணுளி பாம்பு குறித்த எத்தனையே விழிப்புணா்வுகள் கொடுத்த பின்பும் இன்று வரையில் ரகசியமாக மண்ணுளி பாம்பு விற்பனை தொடா்ந்து கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்தள்ள குற்றாலத்தில் மண்ணுளி பாம்பை விறக் முயற்சி செய்த 4 பேர் கைது செய்பப்பட்டனா்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதியில் 4 பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருந்தனர்

அவர்கள், மண்ணுளி பாம்பை விற்க முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குற்றாலம் போலீசார் அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று, அங்கு தங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் குற்றாலத்தை சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 48), கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐசக் (42), சென்னையை சேர்ந்த மைக்கேல் ராஜ் (56), சங்கர் (50) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனை செய்தனர். அங்கு ஒரு சாக்கு பையில் மண்ணுளி பாம்பு ஒன்று இருந்தது.

அந்த பாம்பை மும்பையில் உள்ள ஒரு நபரிடம் ரூ.6 லட்சம் கொடுத்து அதை வாங்கி வந்ததும். மற்றொரு நபருக்கு அதை ரூ.15 லட்சத்துக்கு விற்க முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அந்த மண்ணுளி பாம்பை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories