பூலித்தேவன் நினைவு மண்டபம் சீரமைப்பு! தமிழக அரசுக்கு வம்சாவளிகள், பொதுமக்கள் நன்றி!

poolidevan memorial1 - 2026

மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தை அரசு சீரமைத்ததற்காக தமிழக அரசுக்கு பூலித்தேவன் வம்சாவளி வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016ல் மாமன்னர் பூலித்தேவர் வம்சாவளி வாரிசுகள் சார்பாக அதன் அறக்கட்டளை செயலாளர் துரை. சூரிய பாண்டியன் அனுப்பிய கடிதத்தில், இந்திய சுதந்திரத்துக்காக முதன்முதலில் 250 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையரை எதிர்த்து 1751 முதல் 1767 வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் போர் செய்த நெல்கட்டான் செவல் மன்னர் பூலித்தேவர் 301 வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1 அரசு விழாவாக கொண்டாட அம்மா அவர்கள் ஆணையிட்டு ‘அம்மா’ தலைமையில் விழா நடத்திட மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்நிலையில் 2018ல் பூலித்தேவர் பிறந்தநாள் விழா 2018 செப்டம்பர் ஒன்றாம் தேதி முன்னூத்தி மூன்றாவது ஜெயந்தி விழாவாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் மாமன்னர் பூலித்தேவர் கோட்டை மற்றும் திருவுருவச்சிலை ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டவும் மின்விளக்குகளை சரி செய்யவும் பழுதடைந்துள்ள ஜன்னல் மற்றும் சுவர்களை சரி செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.poolidevan - 2026

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்நிலையில் அரசின் சார்பில் மாமன்னர் பூலித்தேவர் நினைவு மண்டபத்தை செப்பனிட்டு ஜன்னல் பகுதிகளை சரிசெய்து வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்துள்ளது

இதற்காக தமிழக அரசுக்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் நெல்கட்டான் செவல் ஜமீன் வம்சாவளிகள் விழா கமிட்டியினர் ஆகியோர் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.poolidevan memorial - 2026

இது குறித்து அவர்கள் கூறிய போது, 17 ஆண்டுகள் வெள்ளையனை எதிர்த்து முதல் இந்திய சுதந்திர போர் தொடுத்த நெல்லை மாவட்டம் நெல்கட்டான் செவல் மகாராஜா மாமன்னர் பூலித்தேவர் கோட்டை தமிழக அரசின் முயற்சியால் புது பொலிவு அடைந்துள்ளது. இதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகள் தமிழக அரசை வலியுறுத்தியது மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை!

இந்நிலையில் அரசு இதனை நிறைவேற்றித் தந்துள்ளது. இதற்கு வலியுறுத்திய அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories