டாஸ்மாக் விபரீதம்: தம்பியின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொலைசெய்த அண்ணன்!

tasmac brother killed - 2026மதுபோதையில் தினமும் மது அருந்த பணம் கேட்டு அம்மாவை மிரட்டி வந்த தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப் பட்டார்.

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆத்தூர் சோளியம்மன் கோவில் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நந்தகுமார். வயது 21. இவரது தம்பி கௌதமன் வயது 19.

கௌதமன் எப்போதும் மதுவுக்கு அடிமையாக இருப்பவர். கடந்த சில நாட்களாக மதுபோதையில் பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் . கடந்த மே 30ஆம் தேதி மது போதையில் அவரது அம்மாவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார்.

இதனை அவரது அண்ணன் நந்தகுமாரிடம் தாய் தெரிவித்துள்ளார்.

vangal police station karur - 2026நேற்று ஜூன் 3ஆம் தேதி இரவு 7 மணி அளவில் அதே பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மது அருந்திவிட்டு போதையில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமனை எழுப்பி நந்தகுமார் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது அருகிலிருந்த அம்மிக் கல்லை எடுத்து கௌதமனை தலையில் தாக்கியுள்ளார் நந்தகுமார்.

இதனால் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கௌதமன் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்! உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கௌதமனை கொண்டு சென்றனர்.

ஆனால் கௌதமன் முன்னதாகவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். வாங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு நந்தகுமாரை கைது செய்தனர்.

மதுவுக்கு அடிமையான உடன்பிறந்த தம்பியை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories