December 6, 2025, 8:29 AM
23.8 C
Chennai

சிறுநீரகங்கள் ரூ.3 கோடிக்கு வாங்கப்படும். புக்கிங்க ஜார்ஜ் ரூ.7.500 புதிய வகை மோசடி….!

theruttu - 2025

ஈரோடு பகுதியில் சிறுநீரகங்கள் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக கூறி புதிய வகையிலான மிகப்பொிய  மோசடி ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஈரோட்டில் சிறுநீரகங்களுக்கு 3 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி நூதன மோசடி!

ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் பேஸ்புக் பக்கம் ஓன்று தொடங்கப்பட்டது.

அந்த பேஸ்புக் பக்கத்தில் சிறுநீரகங்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 கோடி ரூபாய் தருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்பணமாக 7ஆயிரத்து 500 ரூபாய் கட்டவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி 20-க்கும் மேற்பட்டவர்கள் முன்பணம் செலுத்தியுள்ளனர்.

முன்பணம் செலுத்தி பலமாதங்கள் ஆகியும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், சம்பந்தப்பட்ட மருத்துவனைக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன் பிறகு தான் தங்கள் மருத்துவமனை பெயரில் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம கும்பல் மிசோரம் பகுதியில் இருந்து இயங்கி வந்தது தெரியவந்தது.

அந்த கும்பல் சிறுநீரகங்களை பெறுவதாக கூறி நாடு முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை கடந்த 3 மாதங்களாக ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories