காஞ்சி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் போது பக்தர்க்கு அனுமதி இல்லை!

varadhar vaibhavam - 2026

அத்திவரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காஞ்சி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்ப்பதற்கு அனுமதி இல்லை! குளத்து மண்டபத்திற்கு செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்! இந்த வைபவம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெறுகிறது!

varadhar vasanthamandapam2 - 2026அதற்கு முன்னதாக கோவில் குளத்தில் நான்கு கால் மண்டபத்தின் அடியில் இருக்கும் அத்திவரதர் வரும் 29ஆம் தேதி இரவு வெளியே எழுந்தருளச் செய்யப் படுகிறார். பெருமாளை வெளியில் எழுந்தருளச் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும்!

குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது!  ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது !

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

மேலும் சுவாமியை வெளியில் எழுந்தருள செய்த பின்பும் குளத்திலுள்ள மண்டபத்தை காணச் செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுரம் வெளி மற்றும் உள் புறம் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் ஏற்கனவே ஒவ்வொரு சன்னதி பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வைபவத்திற்காக பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வழிகளில் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வசந்த மண்டபம் எதிரில் மண் மேடாக இருந்த பகுதிகளில் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories