காஞ்சி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் போது பக்தர்க்கு அனுமதி இல்லை!

varadhar vaibhavam - 2026

அத்திவரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காஞ்சி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பக்தர்கள் பார்ப்பதற்கு அனுமதி இல்லை! குளத்து மண்டபத்திற்கு செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்! இந்த வைபவம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைபெறுகிறது!

varadhar vasanthamandapam2 - 2026அதற்கு முன்னதாக கோவில் குளத்தில் நான்கு கால் மண்டபத்தின் அடியில் இருக்கும் அத்திவரதர் வரும் 29ஆம் தேதி இரவு வெளியே எழுந்தருளச் செய்யப் படுகிறார். பெருமாளை வெளியில் எழுந்தருளச் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும்!

குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது!  ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது !

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

மேலும் சுவாமியை வெளியில் எழுந்தருள செய்த பின்பும் குளத்திலுள்ள மண்டபத்தை காணச் செல்ல பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுரம் வெளி மற்றும் உள் புறம் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலில் ஏற்கனவே ஒவ்வொரு சன்னதி பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வைபவத்திற்காக பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வழிகளில் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. வசந்த மண்டபம் எதிரில் மண் மேடாக இருந்த பகுதிகளில் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories