இரவு 10 மணிக்கு மேல் கடை திறக்கலாமாம்… கொடை நடத்தக் கூடாதாம்.. என்னய்யா நியாயம்?!

radhapuram mla in assembly - 2026

உண்மையை உரக்கச் சொன்ன ராதாபுரம் எம்.எல்.ஏ.,வுக்கு நம் வாழ்த்துகள் என்று  பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடக்காமல் இருப்பதை சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டிய ராதாபுரம் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.. இன்பதுரைக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சட்டமன்றத்தில் அதிரடியாக எடப்பாடி அரசு தவறுகள் சிலவற்றை அதிமுக எம்எல்ஏ சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் அதிரடியாக சில கருத்துகளை முன்வைத்தார். அதில் முக்கியமான ஒரு கருத்து ஹிந்து இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்க காரணமாக அமைந்த கருத்து!

இது குறித்து இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் தன் கருத்தை முன்வைத்தபோது… திருநெல்வேலி மாவட்டத்தில் கொடை விழா என்ற வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது. இந்த கொடைவிழா வழிபாடு நள்ளிரவு வரை நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழக்கம் வந்திருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று கட்டுப்படுத்தி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அது தவறு!

ஏனென்றால் இறை வழிபாட்டுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. தமிழக அரசு தற்போது புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது! இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில் செய்யலாம்; கடைகள் திறந்து இருக்கலாம் என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது!

கடைகள் திறந்து வைக்கலாம் என்று ஒரு சட்டம் வந்திருக்கும் பொழுது 10 மணிக்கு மேல் கொடை நிகழ்ச்சி வழிபாடுகள் கூடாது என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறினார்…

அவர் பேசியதன் காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories