December 5, 2025, 7:51 PM
26.7 C
Chennai

பிரதமர் மோடி 72-வது பிறந்த நாளான இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிகள்..

500x300 1763097 vel - 2025

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முற்றிலும் மக்கள் சேவை நிகழ்ச்சிகள், இளைஞர்கள், மாணவர்களை ஊக்கு வித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் சேவை நிகழ்ச்சிகள் நடந்தன.

மத்திய மீன்வளத் துறை சார்பாக சர்வதேச கடல் தூய்மை படுத்துதல் தினமாக கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி பெசன்ட் நகர் ஆல்காட் அரசு பள்ளி முன்பிருந்து அடையாறு பாலம் வரையில் 6 கிலோ மீட்டர் தூர, மினி மாரத் தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியை தொடங்கி வைத்து பொது மக்களுடன் ஓடினார். அவருடன் பா.ஜனதா மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அவரே கடற்கரையில் சிதறி கிடந்த குப்பைகள், தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அகற்றினார். அதன் பிறகு பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் 720 பேர் ரத்த தானம் செய்தனர். அதை எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் வில்வ மரக் கன்று ஒன்றை நட்டார். பின்னர் ஆவடியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories