பிரதமர் மோடி 72-வது பிறந்த நாளான இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சிகள்..

500x300 1763097 vel - 2026

பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முற்றிலும் மக்கள் சேவை நிகழ்ச்சிகள், இளைஞர்கள், மாணவர்களை ஊக்கு வித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் சேவை நிகழ்ச்சிகள் நடந்தன.

மத்திய மீன்வளத் துறை சார்பாக சர்வதேச கடல் தூய்மை படுத்துதல் தினமாக கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி பெசன்ட் நகர் ஆல்காட் அரசு பள்ளி முன்பிருந்து அடையாறு பாலம் வரையில் 6 கிலோ மீட்டர் தூர, மினி மாரத் தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியை தொடங்கி வைத்து பொது மக்களுடன் ஓடினார். அவருடன் பா.ஜனதா மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அவரே கடற்கரையில் சிதறி கிடந்த குப்பைகள், தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அகற்றினார். அதன் பிறகு பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் 720 பேர் ரத்த தானம் செய்தனர். அதை எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் வில்வ மரக் கன்று ஒன்றை நட்டார். பின்னர் ஆவடியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories