மாண்டஸ் புயலால்-பெரிய பாதிப்பில் இருந்து தப்பிய மாமல்லபுரம்..

1804552 mamallapuram1 - 2026

அதிதீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறியதால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பியது மாமல்லபுரம் புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் அரசின் முன்னேற்பாடுகளால் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை.

மாண்டஸ் புயல் தீவிர புயலாக இருந்து பின்னர் வலுவிழுந்தது. இதனால் நேற்று நள்ளிரவு கரையை கடந்தபோது புயலாகவே அது கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்ததால் 100 கி.மீ.க்கும் அதிகமாக காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி காற்று வீசினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தீவிர புயல், புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. அதே நேரத்தில் தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது. புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம் தப்பியுள்ளது.

முன் கூட்டியே உயரமான இடத்தில் உள்ள பெயர் பலகைகளை கண்டறிந்து அவைகளை அப்புறப்படுத்தியதுடன், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

அதே நேரத்தில் சென்னையிலும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் போக்குவரத்தை நிறுத்திய போலீசார் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கவில்லை. இப்படி முன் கூட்டியே அரசு நிர்வாகம் முழு வீச்சில் களம் இறங்கியதாலும், நள்ளிரவில் புயல் கரையை கடந்ததாலும் சென்னை மாநகரும் பாதிப்பில் இருந்து தப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories