மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு….!
டெல்லி மேல்சபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
துாத்துக்குடியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு; தமிழிசை பேட்டி……!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
போக்குவரத்துறையில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் லாபம் வரப்போவதில்லை; துரைமுருகன் ஆரூடம்….!
“அரசாங்கம் எல்லாவற்றுக்கும் லாபநோக்கம் பார்க்கக் கூடாது; போக்குவரத்து துறையில் ஜென்மத்திற்கும் லாபம் வராது!” என துரைமுருகன் கூறினார்.
வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு
பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
இன்றும் நாளையும்… அத்திவரதர் தரிசன நேரம் குறைப்பு!
இன்று கருட சேவையை முன்னிட்டும், நாளை குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டும், இன்றும் நாளையும் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் வந்து… அத்தி வரதரை தரிசித்த விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.
அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்; அரசு மரியாதை! நெல்லையில் அமமுக-அதிமுக., மோதல்!
இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப் படுகிறது.
திமுக., ஆட்சியில் ‘தூக்கி’ கொடுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரிக்கு உத்தரவு!
இந்த வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தினகரன் ஆதரவு நாளேட்டுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: தமிழிசை!
டிடிவி தினகரன் ஆதரவு நாளேடு பாஜகவை பற்றி விமர்சிப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ......
நீட் மசோதா விவகாரம் திமுக வெளிநடப்பு….!
நீட் மசோதா விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்: அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு!
அத்திவரதரை தரிசிக்க பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது.
எம்.பி., ஆனால்… அவமானம் வைகோ.,வுக்குதான்: கலாய்த்த ஹெச்.ராஜா!
திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பெஞ்சு துடைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுவார்கள். அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது இனிக் கிடையாது.