ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீச்சு; 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு……!
திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த 7 பேர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது .
எனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரமாட்டார்கள்… ஸ்டாலினிடம் கதறிய வைகோ..!
எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைக்கு போட்டியிடும் வைகோ., மனு ஏற்பு!
இதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
அத்திவரதர் தரிசனத்துக்காக…. திமுக., எம்.பி.,க்கள் எழுதிய சிபாரிசுக் கடிதங்கள்!
அத்திவரதரை தரிசிக்க, திமுக., எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சிபாரிசுக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
கட்டாய திருமணம்; கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…..!
திருவொற்றியூர் டோல்கேட் என்.டி.ஓ.குப்பம் அருகில் உள்ள கடற்கரையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவர், திடீரென கடலரிப்பு தடுப்பு சுவர் மீது நடந்து சென்று கடலில் குதித்தார்.
தமிழ் இயக்குனா் சங்க தலைவா் பதவிக்கு ஜனநாயக முறையில் மட்டுமே போட்டியிடவேண்டும்; கரு.பழனியப்பன் ஆவேசம்…..!
பாரதிராஜா விவகாரம்:தொடர்பாக இயக்குனர் சங்க பொதுக்குழுவில் கூச்சல், குழப்பம், மோதல் - ரகளையால் பரபரப்பு நிலவியது.
காஞ்சியில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! அத்திவரதர் தரிசனம்!
மடத்தின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சரை வரவேற்றனர். உடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.
அத்தி வரதர் தரிசனம்… இன்றைய வி.ஐ.பி., – துர்கா ஸ்டாலின்!
அவரை ஆலயத்துக்கு வரவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், சிறப்பு வழியில் அழைத்துச் சென்று, அத்தி வரதர் தரிசனம் செய்வித்தனர்.
கனிமொழி வெற்றியை எதிர்த்து… தமிழிசை வழக்கு!
தேர்தல் பிரசாரத்தின் போது. கனிமொழி, வாக்காளர்களுக்கு ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றன.
அரசு ஆசிரியர்கள் இரக்கமற்ற இழிபிறவி ! சொன்ன ’ஜோ’ வின் மீது ஆசிரியர்கள் ஆவேசம்!
ஜோதிகா அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று ராட்சசி படத்தில் ஆவேசமாக வசனம் பேசியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு எதிராக ஆசிரியப் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தனியார் பள்ளியின் முதலாளியைவிட,...
தமிழக வனத்துறையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை…..!
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது : துணை முதல்வர் ஓபிஎஸ்.,!
சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் குறித்து ஆராயப்படும்