யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
தமிழக முதல்வரிடம் பசுமை விருது பெற்ற நெல்லை ஆட்சியர்!
நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பசுமை விருது பெற்றார்.
நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?!
சேலம் மாவட்டத்தில் மாயமான 19 வயது இளம்பெணை மீட்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுபியது.
முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோதியை சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி!
தில்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி செல்கிறார். அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப் படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் டியூசன் எடுக்க தடை; நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவு…!
பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைவாசிகளே உஷார்! ஹெல்மெட் போடாம ஊர் சுத்துனா… வீட்டுக்கே வரும் சம்மன்!
ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !
தாய்க் கழகத்தில் கலந்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்!
செந்தில் பாலாஜி அமமுக.,வில் இருந்து திமுக.,வில் சேர்ந்தார். அப்போது, அவர் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்ததாக தினகரன் கூறினார்.
சிக்னலை மீறினா சிக்கல்தான்! வீட்டுக்கு வரும் நோட்டீசு!
யாரும் கண்காணிக்கவில்லை; யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் சிக்னலை மீறிச் செல்லும் ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்
அந்த லெவலுக்கு எங்களை கீழே இறங்கவிட மாட்டீங்கன்னு நம்புறோம்! ஊடகங்களை மிரட்டும் அதிமுக.,!
இது குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்,'' என்று கூறப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு சரக்கு வித்தா… சஸ்பெண்ட்தான்! டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!
சிறுவர்களுக்கு சரக்கு விற்காதீர்கள் என்று டாஸ்மாக் கடை ஊழியர்களை எச்சரிக்கின்றனர் அதிகாரிகள்!
புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இனி.. லைசென்ஸ்!
புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்துக்குள் லைசென்ஸ் வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது அப்படியே நடந்தால், தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
முதல்வரின் டிவிட்டர் பதிவை திரித்து வெளியிட்ட நாளிதழ் மீது வழக்கு?!
நாளிதழ், இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி ஆதரவு, தலைவர்கள் கடும் எதிர்ப்பு என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டது.