December 6, 2025, 5:45 AM
24.9 C
Chennai

கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்: அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு!

varadhar darshan - 2025

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். நேற்று வரை அத்திவரதரை காண 8.50 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதன் கிழமை இன்று முதல், அதிகாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Kanchipuram Sri Athivarathar Darshan4 - 2025தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக வட இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் வருவதால், இது ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதிகளை சரிவர செய்து கொடுக்கவில்லை என்று, குறை கூறுகின்றனர். வெய்யில் பிளந்து கட்டுவதால், நிழல் கூரை இன்றி, கோயிலுக்கு வெளியே நான்கு மாட வீதிகளிலும் சுடும் தரையில் கால்கள் புண்ணாக பக்தர்கள் வரவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

தரை விரிப்புகள் ஓரமாக உள்ளதால், அவற்றையும் மீறி பக்தர்கள் வரவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories