சென்னை

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழக வரலாறை மறைத்துப் பேசுவதா? சேகர் பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

திருவாரூர் இடைத் தேர்தலுக்கு நாங்கள் பயந்ததே கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக நாங்கள் பயந்தது இல்லை என்று கூறினார்.திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக ஆளும் தரப்பு தான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார் அமைச்சர்...

ராஜினாமா செய்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி!

சென்னை: பேருந்துகள் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா...

தமிழக அமைச்சருக்கு 3 வருட சிறை: முதல்வருடன் சந்திப்பு; தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை...

பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை பாயும்! காவல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று உயர் நீதிமன்றம், காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை...

அம்மா உயிரைக் காப்பாற்ற முடியாமல் ஊமையாக இருந்து விட்டோம்! : சி.வி.சண்முகம் ஒப்புதல் வாக்குமூலம்!

:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையும் விவகாரமும் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சுகாதாரச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களையும் குற்றம்சாட்டி சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி அளிக்க, அதனால் தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ்...

ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு எல்லா கார்டு தாரர்களுக்கும் உண்டா?

தமிழக அரசு பொங்கலுக்காக வழங்கும் ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு உண்டா என்று பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இது குறித்து பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்#2019_பொங்கல்பரிசுதொகுப்பு...

மினி சட்டமன்றத் தேர்தல் நடத்த ஸ்டாலின் கோரிக்கை!

திருவாரூர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!புயல் நிவாரணத்துக்காக திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பை வரவேற்றிருக்கும் முக ஸ்டாலின், தமிழகத்தில் காலியாக...

திருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்!

திருவாரூருக்கு தேர்தல் தேவையில்லை; தேறுதலே தேவை! வாக்கெடுப்பு தேவையில்லை; மீட்டெடுப்பே தேவை! என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு...

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க பாஜக., கோரிக்கை!

திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.நேற்று மாலை தமிழக பாஜக., தலைமையகமான கமலாலயத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில்,...

காதல் மணம்… ஒரே மாதம்… கழுத்து நெரிபட்டு இளம்பெண் மர்ம மரணம்!

வேலூர்: ஜோலார்பேட் அருகே புதுப்பெண் கொலை விவகாரத்தால் கிராமத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி., வயது 22.இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான்...

திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதைத்...

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக.,...

SPIRITUAL / TEMPLES