பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Published:

IMG 20190215 200939 - 2026பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை நீர்தும்பை பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மது அருந்தியதால் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img