டேன்டீ மூடும் விவகாரம் உண்ணாவிரதம்-எம்.எல்.ஏக்கள் , தொழிலாளா்கள் கைதால் பரபரப்பு..

IMG 20221113 WA0056 - 2026

டேன்டீ மூடும் விவகாரம்-தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முறன்ற அதிமுக
எம்.எல்.ஏக்கள் உட்பட தொழிலாளா்கள் பலர் கைதுசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேன்டீ மூடப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க
முயன்ற இரு எம்.எல்.ஏக்கள் மற்றும் ௮திமு௧ கட்சியினா் தொழிலாளா்களை போலீசாா் கைது
செய்தனா்
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி, கூடலூா் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில்
உள்ளது.இந்த இரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுமாா் 5 ஆயிரம்
தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா் இந்நிலையில் வால்பாறையில் டேன்டீ
நிா்வாகத்திற்கு சொந்தமான அணைத்து தேயிலை தோட்டங்கள் மற்றும் நீலகிரி
மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மூடி சுமாா் 5300
ஏக்கா் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை வசம் ஒப்படைக்க அராசாணை
வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கையை டேன்டீ நிா்வாகத்தினா்
மேற்கொண்டுள்ளனா். இதற்கு தோட்ட தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தினா் மற்றும்
அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் செய்து
வருகின்ரனா்.

இதனிடையே வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில்
அதிமுகவினா் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.ஆனால்
காவல்துறையினா் இதற்கு அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் இ௫க்க வந்த வால்பாறை
எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி, கூடலூா் எம்.எல்.ஏ.பொன் ஜெயசீலன், வால்பாறை அதிமுக
நகர செயலாளா் மயில்கணேசன், மதிமுக தொழிற்சங்க தலைவா் கல்யாணி உட்பட
அதிமுவினா் தோட்ட தொழிலாளா்கள் என நூற்றுக்கனக்கானோா்௧ளை போலீசாா் கைது
செய்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories