சேலம் 8 வழிச் சாலை; போராட்டத்தை தூண்டிவிடச் சென்ற சீமானை கைது செய்தது போலீஸ்!

11 kaththi seeman - 2026சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்று, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் வன்முறையைத் தூண்டிவிட முயன்ற சீமான் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கூமாங்காடு கிராமத்திற்கு தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்றார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது அவர், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டிப் பேசினார். ஆனால், அனுமதி பெறாமல் இவ்வாறு கூட்டம் நடத்தப் படுவதாகக் கூறி, அங்கு வந்த காவல்துறையினர், எட்டு வழிச்சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதியின்றி வரக் கூடாது என்று சீமானிடம் கூறினர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த சீமான், அண்மையில் அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அனுமதி பெற்றுத்தான் வந்தாரா என கேள்வி எழுப்பினார். இதை அடுத்து காவல்துறையினருக்கும், சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை அடுத்து சீமான் உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்த போலீசார்அவர்களை மல்லூர் காவல்நிலையம் கொண்டு சென்றனர். அங்கேவ்வைத்து சீமான் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் விவசாயிகளைத் தூண்டிவிட முயன்றதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories